என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டில் பதுக்கிய போதை பொருட்கள் பறிமுதல்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த அம்மையப் பட்டு பகுதி மீரஷா உசேன் நகர் சேர்ந்தவர் அப்துல் சமது (வயது 27) என்பவரின் வீட்டில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்வதாக வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைய டுத்து போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போது 7 மூட்டைகள் கொண்ட ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தடை செய் யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட் கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அப்துல் சமதை கைது செய்து ஹான்ஸ் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X