என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
புத்தகம் வாசிப்பு தொடக்க விழா
Byமாலை மலர்15 Sep 2022 10:21 AM GMT
- புத்தகம் வாசிப்பு தொடக்க விழா நடந்தது
- அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
திருச்சி:
நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புத்தக திருவிழாவில் புத்தகம் வாசிப்பு இயக்க தொடக்க விழா வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி தலைமை யில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர், பள்ளி மேலாண்மை குழு தலைவி, உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு வாசித்தலை சுவாசிப்போம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X