என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாகனம் மோதி முதியவர் படுகாயம்
Byமாலை மலர்26 Dec 2022 9:16 AM GMT
- அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை
- வாகனம் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்
திருச்சி:
திருச்சி அரியமங்கலம் அமலாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மயக்கமுற்ற நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X