search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி முதியவர் படுகாயம் 
    X

    வாகனம் மோதி முதியவர் படுகாயம் 

    • அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை
    • வாகனம் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்

    திருச்சி:

    திருச்சி அரியமங்கலம் அமலாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு மயக்கமுற்ற நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    Next Story
    ×