என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
- பஞ்சாப் கிங்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் எஷான் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 தொடரின் 27ஆவது போட்டி ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ்:-
பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் அய்யர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நேஹல் வதேரா, மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், மார்கோ யான்சன், சாஹல், அர்ஷ்தீப் சிங், பெர்குசன்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:-
அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், ஜீஷன் அன்சாரி, முகமது சமி, எஷான் மலிங்கா
Next Story






