என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "merchant’s"
- மதுரையில் வியாபாரி வீட்டில் 11 பவுன் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
- மதுரை சிந்தாமணி இந்திரா காலனியை சேர்ந்தவர் ஆவார்.
மதுரை
மதுரை சிந்தாமணி இந்திரா காலனிைய சேர்ந்தவர் மணீஸ்வரன் (வயது 32). இவர் அதே பகுதியில் வெல்டிங்பட்டறை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 11 பவுன் நகை திருடுபோனது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றவாளியை கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வை யில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் ஆலோசனையில் கீரைத்துறை இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் திருடுபோன பீரோவில் பதிவான கைரேகையை வைத்து விசா ரித்தபோது மணீஸ்வரன் வெட்டிங் பட்டறையில் வேலை பார்க்கும் இந்திரா நகரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் நல்லுசாமி (22) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து செய்தனர். திருட்டு நடந்த 6 மணி நேரத்தில் போலீசார் குற்ற வாளியை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்