என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 248709
நீங்கள் தேடியது "5 ஆண்டுகளாக"
- பாவடி தெரு ஆறுமுகம் என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்தது.
- கடந்த 17-ந்தேதி இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி 20-வது வார்டு சக்கரை விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி செல்வம் (வயது 55). இவருக்கும் கிழக்கு பாவடி தெரு ஆறுமுகம் (45) என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்தது .
இதுதொடர்பாக கடந்த 17-ந்தேதி இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் அவர்கள் காயமடைந்து ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய நிலையில் இருதரப்பினரும் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் ஆறுமுகம், செல்வம், பாலமுருகன், செல்வம், தங்கமணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X