என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கணி ஊராட்சி"

    • குரங்கணி ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன் தலைமை தாங்கி பரிசு தொகுப்பினை வழங்கினார்

    தென்திருப்பேரை:

    குரங்கணி ஊராட்சியில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பான கரும்பு, பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரொக்க பணம் ரூ.1,000 ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் பயனாளிகள் வரிசையில் நின்று பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்கி சென்றனர்

    ×