என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆகாயத்தாமரையை"

    • தலைஞாயிறு அரிச்சந்திராநதியின் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது.
    • விவசாயிகள் களப்பணியால் முற்றிலும் அகற்றினார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம், மணக்குடி ஊராட்சியின் வழியாக பாயும் அரிச்சந்திரா நதியின் காடந்தேத்தி முதல் பிரிஞ்சுமூலை வரையில் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை விவசாயிகள்மூன்று நாட்கள் களப்பணியால் முற்றிலும் அகற்றினார்.

    இக்களப்பணியில் விவசாயிகள்இராசேந்திரன் தலைமையிலும், முருகவேல் ஆதிகேசவன் ஜெயவேல், ஆக்கிரமித்து இருந்த ஆகாயத் தாமரை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

    ஆகாயத்தாமரையே தானாகவே முன்வந்து அகற்றிய விவசாயிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    ×