வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 3 பிப்ரவரி 2025

Published On 2025-02-03 07:00 IST   |   Update On 2025-02-03 07:00:00 IST
  • வசந்த பஞ்சமி. சஷ்டி வரதம்.
  • திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு தை-21 (திங்கட்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: பஞ்சமி காலை 10.12 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: நேரவதி பின்னிரைவு 2.30 மணி வரை பிறகு அஸ்வினி.

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: மாலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

வசந்த பஞ்சமி. சஷ்டி வரதம். சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் உற்சவம் ஆரம்பம். கலிகம்ப நாயனார் குருபூஜை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிரிகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்கசுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ காபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் தலங்களில் காலை சோமவார அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிஷேகம்

இன்றைய ராசிபலன்

மேஷம்-தீரம்

ரிஷபம்-வரவு

மிதுனம்-பக்தி

கடகம்-மகிழ்ச்சி

சிம்மம்-சுகம்

கன்னி-முயற்சி

துலாம்- செலவு

விருச்சிகம்-உயர்வு

தனுசு- நட்பு

மகரம்-ஜெயம்

கும்பம்-லாபம்

மீனம்-அன்பு

Tags:    

Similar News