என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சிதலைமறைவாக இருந்த தொழிலாளி கைதுஒரு ஆண்டுக்கு பிறகு சிக்கினார்.
Byமாலை மலர்16 Feb 2023 8:24 AM GMT
கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி காத்தமுத்து(35) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பி ஓடி விட்டார்.
கடலூர்:
மாற்றுதிறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த மாற்று திறனாளி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போதுஅதே பகுதியை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி காத்தமுத்து(35) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பி ஓடி விட்டார்
இது குறித்து மகளிர் போலீஸ நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கரும்பு வெட்டும்தொழிலாளி காத்த முத்துவைதேடி வந்தனர்.கடந்த ஓராண்டு காலமாக தலை மறைவாக இருந்த காத்தமுத்து நேற்று புதுப்பேட்டை பஸ் நிறுத்தம்அருகில்நின்று கொண்டிருந்தபோது அவரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X