என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
- மாணவ-மாணவிகளுக்கு கோலப்போட்டி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மேலவீதியில் கல்யாண சுந்தரம் மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளில் இன்று காலை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு நிர்வாக குழு உறுப்பினர் என்.எஸ். அருணபாஸ்கர் தலைமை தாங்கினார். நிர்வாக குழு செயலர் ஆர். பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் அனைவரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.
முன்னதாக அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் கே. ரமேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு கோலப்போட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கோலப்போட்டிக்கு நிர்வாக குழு உறுப்பினர் அனிதா அருணபாஸ்கர் நடுவராக செயல்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதே போல் கலை நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரிய -ஆசிரியைகள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்,
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்