என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் ரூ.1.50 கோடி செலவில் அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள்
Byமாலை மலர்21 Jan 2023 1:29 PM GMT
- வகுப்பறை கட்டிடங்களை அணுமின் நிலைய இயக்குநர் சுதிர் பாபன்ராவ் ஷெல்கே திறந்து வைத்தார்.
- முதன்மை கண்காணிப்பாளர் செந்தாமரக்சன், சி.எஸ்.ஆர் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 95 லட்சம் ரூபாய் செலவில் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதேபோல் கூவத்தூர் அடுத்த கடலூர் மீனவர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு 55 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டது.
இந்த கட்டிடங்களை அணுமின் நிலைய இயக்குநர் சுதிர் பாபன்ராவ் ஷெல்கே, பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். முதன்மை கண்காணிப்பாளர் செந்தாமரக்சன், சி.எஸ்.ஆர் நிர்வாகிகள் சுபாமூர்த்தி, வாசுதேவன், ஜெகன், சின்ன கோவிந்தன், கருணா மூர்த்தி, ஊராட்சி தலைவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X