என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட 7 சரக்கு வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்13 May 2023 7:29 AM GMT
- வாகன ஆய்வாளர் மீனாகுமாரி மேட்டூரில் பல்வேறு இடங்க ளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
- தகுதிச் சான்றிதழ் பெறாமலும், இன்சூரன்ஸ் இல்லாமலும் இயக்கப்பட்ட 7 சரக்கு வாகனங்களை கண்டறிந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டார போக்கு வரத்து அலுவலர் பாஸ்க ரன் உத்தரவின்பேரில், மேட்டூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மீனாகுமாரி மேட்டூரில் பல்வேறு இடங்க ளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, வாகனத்திற்கு உரிய வரி செலுத்தாமலும், தகுதிச் சான்றிதழ் பெறாமலும், இன்சூரன்ஸ் இல்லாமலும் இயக்கப்பட்ட 7 சரக்கு வாகனங்களை கண்டறிந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்தார்.உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட
7 சரக்கு வாகனங்கள் பறிமுதல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X