search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "consumes poison"

    உத்தரப்பிரதேசத்தில் 4 நாட்களுக்கு முன் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சுரேந்திர குமார் தாஸ் சிகிச்சை பலனின்றி பலியானார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார் சுரேந்திர குமார் தாஸ். லக்னோவை பூர்விகமாக கொண்டரான தாஸின் மனைவி மருத்துவராக இருக்கிறார். காவல்துறை வட்டாரத்தில் சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவரான இவர் கடந்த புதன் கிழமை காலை தனது இல்லத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    இதையடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் எலிமருந்து சாப்பிட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 
    உத்தரப்பிரதேசத்தில் 2 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி, மனைவியுடனான சண்டை காரணமாகவே விஷம் குடித்ததுள்ளதாக கூறப்படுகிறது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார் சுரேந்திர தாஸ். லக்னோவை பூர்விகமாக கொண்டரான தாஸின் மனைவி மருத்துவராக இருக்கிறார். காவல்துறை வட்டாரத்தில் சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவரான இவர் கடந்த புதன் கிழமை காலை தனது இல்லத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    இதையடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உடல்நிலை தேறியுள்ளார். கிருஷ்ண ஜெயந்தி அன்று மனைவி அசைவ பீட்சா ஆர்டர் செய்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாஸ் பேசிய போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    உறவினர்கள் வந்து ஒன்று சேர்த்து வைத்தாலும், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததால் மனம் உடைந்த தாஸ் விஷம் குடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    ×