என் மலர்
நீங்கள் தேடியது "Naivedhyam"
- ஞாயிறு- சர்க்கரைப் பொங்கல்,
- சிவபூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.
ஞாயிறு- சர்க்கரைப் பொங்கல்,
திங்கள்- பால் (அல்லது) தயிர் அன்னம்,
செவ்வாய்- வெண்பொங்கல்,
புதன்- கதம்பசாதம்,
வியாழன்-சித்ரான்னம்,
வெள்ளி-பால் பாயசம்,
சனி-புளிசாதம்.
சிவபூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.
சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவபக்தர்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் விசேஷம்.
108 ருத்ர காயத்ரி ஜபிப்பது விசேஷம்.
- நாகலாபுரம் வேதநாராயண சுவாமிக்கு 3 வகையான உணவுகள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
- மாலையில் மிளகு சாதம் நைவேத்தியம் படைத்து பூஜைகள் நடத்தப்படுகிறது.
நாகலாபுரம் வேதநாராயண சுவாமிக்கு 3 வகையான உணவுகள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
காலையில் தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.
மதியம் புளியோதரை வழங்குகிறார்கள்.
மாலையில் மிளகு சாதம் நைவேத்தியம் படைத்து பூஜைகள் நடத்தப்படுகிறது.