என் மலர்
நீங்கள் தேடியது "அரசு கல்லூரி மாணவி"
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு தலைக்காதலால் மாணவியை இளைஞர், நண்பர்களுடன் வந்து கடத்தியதாக தகவல் வெளியானது.
கரூரில் பட்டப்பகதில் அரசு கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்றபோது மர்ம நபர்கள் மாணவியை கடத்தியுள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தலைக்காதலால் மாணவியை இளைஞர், நண்பர்களுடன் வந்து கடத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மாணவி ஆம்னி வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கல்லூரி மாணவியை கடத்திய ஆம்னி கார் கரூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லையான வெள்ளோடு பகுதியை கடந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அரசு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெள்ளக்கோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் முத்தூர் ரோடு அருகே உள்ளது கொங்கு நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் லாவண்யா (வயது 20). கங்கயம் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் லாவண்யா கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடிந்து மதியம் 3 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் கதவை தாழ்போட்ட லாவண்யா தனது துப்பாட்டாவில் தூக்குப்போட்டார்.
சிறிது நேரத்தில் அவர்களது பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது லாவண்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே லாவண்யாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் முத்தூர் ரோடு அருகே உள்ளது கொங்கு நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் லாவண்யா (வயது 20). கங்கயம் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் லாவண்யா கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடிந்து மதியம் 3 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் கதவை தாழ்போட்ட லாவண்யா தனது துப்பாட்டாவில் தூக்குப்போட்டார்.
சிறிது நேரத்தில் அவர்களது பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது லாவண்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே லாவண்யாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.