என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வலைகள்"
- மீன்பிடி விசைப்படகுகள் கடந்த 61 நாட்கள் தடைகாலம் முடிந்து தொடர்ச்சியாக மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
- அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவதாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிபட்டினம்,கள்ளி வயல்தோட்டம், சேதுபா வாசத்திரம் பகுதியில் 157 விசைப்ப டகுகள் உள்ளது. மீன்பிடி விசைப்படகுகள் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து தொடர்ச்சியாக மீன்பிடித் தொழில் செய்து வந்த நிலையில் தற்போது அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவதாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மல்லிப்ப ட்டினம் மீன்பிடிதுறை முகம் மற்றும் சேதுபாச த்திரம் மீன்பிடி இறங்கு தளத்தில் தஞ்சாவூர்மீன்வ ளம் மற்றும் மீனவர்ந லத்துறை உதவிஇயக்கு னர்சிவக்குமார் தலைமை யில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வா ளர்ஆனந்த், கங்கேஸ்வரி, சார் ஆய்வாளர் காமராஜ், மற்றும் கடலோர சட்ட அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் நவநீதன், மீன்வள மேற்பார்வையாளர் சுரேஷ், கடல் மீன் பிடி சட்ட அமலாக்க பிரிவு ராஜா மற்றும் அலுவலர்களால் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் மற்றும் சேதுபாவாசத்திரம் விசைப்படகு சங்கநிர்வாகி களுடன் கூட்டம் நடத்தப்பட்டு அரசால் தடை செய்யப்பட்டமீன்பிடி வலைகளை பயன்படு த்தக் கூடாது எனவும் மீறி செயல்பட்டால்தமிழ்நாடு கடல் மீன்பிடி சட்ட விதிகளின்படி கடுமை யான நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள வாய்க்காலில் சிலர் வலைகளை கட்டி மீன்பிடித்து வருகின்றனர்.
- தண்ணீர் தடைபட்டு தேங்கி செல்வதால் குறுவை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுக்கா தலைஞாயிறு மல்லியனா ருமற்றும் பெரிய வாய்க்கால் பகுதியில் குறுவைசாகுபடி க்காக தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது இந்த வாய்க்காலில் சிலர் வலைகளை கட்டி மீன்பிடித்து வருகின்றனர் இதனால் தண்ணீர் தடை பட்டுதேங்கிசெல்வ தால் குறுவை வயல்க ளுக்கு தண்ணீர்பாய்ச்சு வதில் சிரமம் ஏற்பட்டு ள்ளது இக்குறித்துபொது ப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் ஆற்றின் குறுக்கே உள்ள மீன்பிடி வலைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதனை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன உதவியாளர்கள் மற்றும் பொதுபணித்துறை பணியா ளர்கள் மல்லியனாறு மற்றும் பெரியவாய்காலில் தண்ணீர் செல்ல தடையாக ஜந்து இடங்களில் வைக்கபட்டிருந்த மீன்பிடி வலைகளை அகற்றினர் மீன்பிடி வலைகளில் அகற்றியதால் தண்ணீர் தற்போது குறுவை சாகுபடிக்கு வேகமாக செல்கின்றன இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்