என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயில் பயண கட்டண சலுகை"
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- ரெயில்வேக்கு ஏற்படும் இழப்பை சமூக நலனாக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாகர்கோவில்:
மத்திய ரெயில்வேத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ரெயிலில் பயணம் செய்யும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் கட்டண சலுகையை ரெயில்வே துறை வழங்கி வந்தது. கொரோனா காலத்தில் இவை நிறுத்தப்பட்டது. இது முதியோர் மத்தியில் விரக்தி யை ஏற்படுத்தி உள்ளது.
முதியோருக்கு கட்டண சலுகை வழங்குவதன் மூலம் ரெயில்வேக்கு இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டாலும், அதை சமூக நலனாக அரசு ஏற்றுக் கொண்டு, மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை எந்த காரணத்தை கொண்டும் நிறுத் தாமல் மீண்டும் தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
எனவே மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி, மூத்த குடிமக்களுக்கு வழங் கப்பட்ட பயண கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து உதவ கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்