என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 265796
நீங்கள் தேடியது "தென் மண்டல தடகளம்"
- தமிழக அணி 709 புள்ளிகளை குவித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
- பதக்கம் மற்றும் பல சாதனைகளை புரிந்த தமிழக வீரர் , வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.
சென்னை:
33-வது தென் மண்டல ஜூனியர் தடகள போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் 3 நாட்களாக நடந்தது. 14,16,18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் நடந்த போட்டியில் தமிழக அணி சார்பில் 100 சிறுவர்களும் , 98 சிறுமிகளும் ஆக மொத்தம் 198 பேர் பங்கேற்றனர்.
இதில் தமிழக அணி 709 புள்ளிகளை குவித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 8 பிரிவுகளில் தமிழ்நாடு 6 பிரிவில் முதல் இடத்தை பிடித்து முத்திரை பதித்தது.
14 வயதுக்குட்பட்ட சிறுமியரில் கேரளாவும், சிறுவர் பிரிவில் தெலுங்கானாவும் முதல் இடத்தை பிடித்தன. மற்ற அனைத்து பிரிவுகளிலும் தமிழகம் ஆதிக்கம் செலுத்தியது.
பதக்கம் மற்றும் பல சாதனைகளை புரிந்த தமிழக வீரர் , வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X