என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய பஸ் நிலையங்கள்"

    • திருப்பூரில் ரூ.26 கோடியிலும், ஓசூரில் ரூ.30 கோடியிலும் புதிய பஸ் நிலையங்கள் அமைய உள்ளது.
    • புதிய பஸ் நிலையங்கள் கட்டுவதற்கு மொத்தம் ரூ.115 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பஸ் நிலையங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி திருப்பூரில் ரூ.26 கோடியிலும், ஓசூரில் ரூ.30 கோடியிலும் புதிய பஸ் நிலையங்கள் அமைய உள்ளது.

    அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி, வடலூர், கூடலூர் ஆகிய 8 நகராட்சிகளிலும் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

    இதற்காக மொத்தம் ரூ.115 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    ×