search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவல் லட்டு"

    • வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
    • பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலக்காய் பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள்.

    கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. அவல் லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    அவல் -1 கப்

    பொட்டுக்கடலை - 1 கப்

    முந்திரி - 6

    திராட்சை - 6

    ஏலக்காய்ப்பொடி

    பால் - அரை கப்

    சர்க்கரை - 1 கப் நெய்

    தேங்காய்துருவல் - 2 கப்

    செய்முறை:

    அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலக்காய் பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள். வறுத்த முந்திரியை மேல் தெரிவதுபோல் வைத்து லட்டு பிடித்துக்கொள்ளலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் பிரசாதமாக கிருஷ்ணருக்கு பிடித்த அவல் லட்டுக்கள் தயார்.

    • தேங்காய் துருவலை வாணலியில் சேர்த்து லேசாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
    • நாட்டு சர்க்கரை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் அரைக்க வேண்டும்.

    தேவையான பொருட்கள்:

    அவல் - 2 கப்

    நாட்டு சர்க்கரை - 1 கப்

    பால் - 1 டேபிள் ஸ்பூன்

    நெய் - 1/4 கப்

    தேங்காய் துருவல் - 1/4 கப்

    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    பாதாம் - 10

    முந்திரி, திராட்சை - 10

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்ற வேண்டும். நெய்யில் அவலை சேர்த்து கலர் மாறாமல் வறுத்து எடுக்க வேண்டும். அவல் சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும்.

    தேங்காய் துருவலை வாணலியில் சேர்த்து லேசாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பொடித்த அவல் பொடியுடன், வறுத்த தேங்காயை சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் அரைக்க வேண்டும்.

    அத்துடன் பொடித்த அவல், தேங்காய் பொடியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் லேசாக வறுக்க வேண்டும்.

    பின்னர் தேவையான அளவு நெய், பால் சேர்த்து நன்கு பிசைந்து விருப்பப்படி உருண்டைகளாக உருட்ட வேண்டும்.

    சுவையான சிகப்பு அவல் லட்டு தயார்.

    • கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று.
    • அந்த அவல் லட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

    தேவையானப் பொருட்கள்

    அவல் - 1 கப்

    பொட்டுக் கடலை (உடைத்தக் கடலை) - 1/2 கப்

    முந்திரி - 6

    திராட்சை - 6

    ஏலப்பொடி

    பால் - அரை கப்

    சர்க்கரை - 1 கப்

    நெய்

    தேங்காய் துருவல் - 2 கப்

    செய்முறை

    அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்தக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள்.

    உங்கள் வீட்டில் கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டுக்கள் தயார்.

    ×