என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருமோகூர் காளமேகப் பெருமாள்"
- 108 வைணவ தலங்களில் இதுவும் ஒன்று.
- சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வியாபாரம் விருத்தி அடையும்.
நினைத்ததை அருளும் திருமோகூர் காளமேகப் பெருமாள்!
மதுரையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருமோகூர் தலம் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் காளமேகப் பெருமாள், மோகன வள்ளித் தாயார், சக்கரத்தாழ்வார், ஸ்ரீஆண்டாள் சந்நதிகள் இருக்கின்றன.
108 வைணவ தலங்களில் இதுவும் ஒன்று.
தொடர்ந்து பனிரெண்டு வாரம் அர்ச்சனை செய்தால், நினைத்த காரியம் நடக்கும்.
திருமணம் ஆகாத கன்னிப்பெண்களும், ஆண்களும், தொடர்ந்து 12 வெள்ளி, 12 புதன் கிழமைகளில் அர்ச்சனை செய்து வந்தால் திருமணம் நடைபெறும்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் புதன், வியாழக்கிழமைகளில் 12 வாரம் குழந்தை வேண்டி அர்ச்சனை செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும்.
வியாபார விருத்தி அடைய சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வியாபாரம் விருத்தி அடையும்.
செய்வினைக் கோளாறு உள்ளவர்கள் 12 செவ்வாய்க்கிழமை தோறும் தொடர்ந்து வழிபட்டால் குறைகள் நிவர்த்தி ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்