என் மலர்
நீங்கள் தேடியது "நவராத்திரி உடை"
- நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.
- அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.
நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும்.
அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.
இதற்கென்று ஐதீகம் இல்லாவிட்டாலும் கூட முதல் மூன்று நாட்கள் சிவப்பு,
அடுத்த 3 நாட்கள் மஞ்சள்
நிறைவான 3 நாட்களில் பச்சை நிற உடை அணியலாம்.
வசதி உள்ள பெண்கள் நவராத்திரி 9 நாட்களும், அன்றைய சக்தியின் ஆற்றலுக்கு ஏற்ப புடவை நிறத்தை தேர்வு செய்து அணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
அதன்படி 9 நாட்களும் பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:
முதல் நாள் பச்சை,
இரண்டாம் நாள் மஞ்சள்,
மூன்றாம் நாள் நீலம்,
நான்காம் நாள் கருநீலம்,
ஐந்தாம் நாள் சிவப்பு,
ஆறாம் நாள் கிளிப்பச்சை,
ஏழாம் நாள் இளஞ்சிவப்பு,
எட்டாம் நாள் பச்சை/அரக்கு பார்டர்,
ஒன்பதாம் நாள் வெந்தய கலர்.