என் மலர்
நீங்கள் தேடியது "காக்கும் தெய்வங்கள்"
- சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாக சொல்வது வழக்கம்.
- ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகின்றன.
சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாக சொல்வது வழக்கம்.
ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகின்றன.
முதல் கோட்டை -எருமேலி -வாபுரன்
இரண்டாம் கோட்டை -காளைகெட்டி -நந்திகேஸ்வரன்
மூன்றாம் கோட்டை -உடும்பாறை -ஸ்ரீபூதநாதன்
நான்காம் கோட்டை - கரிமலை-பகவதி
ஐந்தாம் கோட்டை -சபரி பீடம்-சபரி துர்கை
ஆறாம் கோட்டை -சரங்குத்தி-அஸ்த்ர பைரவர்
ஏழாம் கோட்டை -பதினெட்டாம்படி-கருப்பசுவாமி.