என் மலர்
நீங்கள் தேடியது "வியாழன் பகவான்"
- இவன் ஆங்கீரச ரிஷிக்கும், சிரத்தாதேவிக்கும் மகனாய்த் தோன்றியவன்.
- தாரை, சங்கினி எனும் இரு மனைவியரை உடையவன்.
இவன் ஆங்கீரச ரிஷிக்கும், சிரத்தாதேவிக்கும் மகனாய்த் தோன்றியவன்.
தாரை, சங்கினி எனும் இரு மனைவியரை உடையவன்.
இவன் சிவபெருமானை வழிபட்டு தேவர்களுக்கு குருவாக விளங்கவும், கிரகபதத்தில் வீற்றிருக்கும் பேறு பெற்றான்.
குரு வழிபட்ட சிவாலயங்கள்:
தேவூர்,
திருவான்மியூர்,
சீர்காழி,
குடந்தைக்காரோணம்,
தென்குடித்திட்டை,
திருவலிதாயம் முதலியனவாகும்.