என் மலர்
நீங்கள் தேடியது "அம்பாள் வழிபாடு"
- மூலவர் விக்கிரகம் சிவப்புக் கல் வகையைச் சார்ந்த சாளக் கிராமத்தால் உருவாக்கப்பட்டது ஆகும்.
- இவரை வியாழக்கிழமையில் தரிசிப்பது மிகவும் நல்லது.
அம்பாளை வழிபட உகந்த காலங்கள்
அம்பாளை வழிபட உகந்த மாதங்கள்-தை, ஆடி.
அம்பாளை வழிபட உகந்த நாட்கள்-செவ்வாய், வெள்ளி.
அம்பாளை வழிபட உகந்த திதி-அஷ்டமி, சதுர்த்ததி, பவுர்ணமி.
அம்பாளை வழிபட உகந்த நட்சத்திரம்-உத்திரம்.
நேத்திர தரிசனம்
திருப்பதி-திருமலையில் அருள் பாலிக்கும் அருள் மிகு வெங்கடாஜலபதி சுமார் 12 அடி உயரமுள்ளவராகக் காட்சி தருகிறார்.
விரிந்த தாமரை மலர் மீது நின்ற திருக்கோலம். இத்திருக்கோலத்தினை 'ஸ்தானக் கோலம்' என்று புராணம் சொல்லும்.
மூலவர் விக்கிரகம் சிவப்புக் கல் வகையைச் சார்ந்த சாளக் கிராமத்தால் உருவாக்கப்பட்டது ஆகும்.
இவரை வியாழக்கிழமையில் தரிசிப்பது மிகவும் நல்லது.
அந்த தரிசனத்துக்கு "நேத்திர தரிசனம்" என்று பெயர்.