என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்சிஆர்டி"

    • ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி.
    • ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி.

    மத்திய அரசின் பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொண்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய சர்சையில் சிக்கி உள்ளது. NCERT பாடமுறையின் கீழ் தமிழநாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கும் இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முறையே மிருதங் மற்றும் சந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளன. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய புத்தகங்கள் முன்னதாக மொழிக்கேற்ப பெயரிடப்பட்டு வந்தன.

    ஆனால் இந்த முறை, கணிதப் புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்கு கணித பிரகாஷ் என்ற இந்தி பெயர் வழங்கப்பட்டது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், NCERT-யின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

    இந்நிலையில், NCERT புத்தகங்களுக்கு இந்தியில் பெயரிடப்பட்டதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், "ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா?" என்று பதிவிட்டுள்ளார். 

    35CNI0150402025: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டு, மத்திய பாடத் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. பா.ஜ.க. அரசு பொறுப்

    மத்திய அரசின் பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொண்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய சர்சையில் சிக்கி உள்ளது. NCERT பாடமுறையின் கீழ் தமிழநாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கும் இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    முந்தைய ஆண்டுகளில் ஹனிசக்கிள் மற்றும் ஹனி கோம்ப் என்று பெயரிடப்பட்ட ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் இந்த முறை பூர்வி என்று பெயரிடப்பட்டுள்ளன. பூர்வி என்ற இந்தி வார்த்தைக்கு கிழக்கு என்று பொருள்.

    ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முறையே மிருதங் மற்றும் சந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளன. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய புத்தகங்கள் முன்னதாக மொழிக்கேற்ப பெயரிடப்பட்டு வந்தன.

     ஆனால் இந்த முறை, கணிதப் புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்கு கணித பிரகாஷ் என்ற இந்தி பெயர் வழங்கப்பட்டது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், NCERT-யின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. 

    இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டு, மத்திய பாடத் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு இந்த அமைப்பின் செயல்பாடுகளில் இந்தி மொழி திணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில் என்.சி.இ.ஆர்.டி. வெளியிடும் ஆங்கில பாட புத்தகங்களின் பெயர்களை இந்தியில் மாற்றம் செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். உடனடியாக இந்த பெயர் மாற்றங்களை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முறையே மிருதங் மற்றும் சந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளன.
    • NCERT பாடமுறையின் கீழ் தமிழநாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    மத்திய அரசின் பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொண்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய சர்சையில் சிக்கி உள்ளது. NCERT பாடமுறையின் கீழ் தமிழநாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கும் இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    முந்தைய ஆண்டுகளில் ஹனிசக்கிள் மற்றும் ஹனி கோம்ப் என்று பெயரிடப்பட்ட ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் இந்த முறை பூர்வி என்று பெயரிடப்பட்டுள்ளன. பூர்வி என்ற இந்தி வார்த்தைக்கு கிழக்கு என்று பொருள்.

    ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முறையே மிருதங் மற்றும் சந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளன. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய புத்தகங்கள் முன்னதாக மொழிக்கேற்ப பெயரிடப்பட்டு வந்தன.

    ஆனால் இந்த முறை, கணிதப் புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்கு கணித பிரகாஷ் என்ற இந்தி பெயர் வழங்கப்பட்டது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், NCERT-யின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. 

    • வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
    • அம்பேத்கர் குறித்த குறிப்புகள் புதிய பாடப்புத்தகத்தில் நீக்கப் பட்டுள்ளது.

    புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 6 ஆம் வகுப்பு என்சிஆர்டி  சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து பல்வேறு பாடப்பகுதிகள் நீக்கப்பட்டு வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வரலாறு தொடர்பான சில தொடர்களுக்கு  புதிய பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது .

    அந்த வகையில் ஹரப்பா நாகரிகம் என்பதற்கு பதிலாக சிந்து - சரஸ்வதி நாகரிகம் என்று பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரஸ்வதி ஆற்றில் இருந்தே இந்திய நாகரிகம் உருவாகியுள்ளதாக புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழைய பாடப்புத்தகத்தில் ரிக் வேத காதலத்தில் ஓடிய பல நதிகளில் சரஸ்வதியும் ஒன்று என்று ஒரே ஒரு இடத்தில மட்டுமே குறிப்பிடபட்டிருந்தது. ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு சரஸ்வதி ஆறு வற்றியதே காரணம் என்று புதிய பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பழைய புத்தகத்தில் ஹராப்பா நாகரிக வீழ்ச்சிக்கான காரணங்களில் சரஸ்வதி ஆறு வற்றியது இடம்பெறவில்லை.

    மேலும் வரலாறு, புவியியல் மற்றும் குடிமையியல் ஆகியவற்றிற்கு தனித்தனியாக புத்தகங்கள் இருந்த நிலையில் தற்போது அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே புத்தகமாக கொண்டுவந்துள்ளது. பாஜக அரசு 2023 ஆம் ஆண்டு கொண்டுவந்த தேசிய கல்வித் திட்ட வடிவமைப்பின்படி இந்த மாற்றங்கள் செய்யுயப்பட்டுள்ளன. மேலும் சம்ஸ்கிருத வார்த்தைகள் பலவும் புதிய பாடப்புத்தகத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளன.

    கிரீன்விச் மெரிடியன் உலகின் முதன்மை மெரிடியன் கிடையாது என்றும் அதற்கு முன்னதாகவே பூமியின் மத்திய ரேகை உஜ்ஜையின் வழியாக கடப்பதை கணக்கிட்டு உஜ்ஜைன் மெரிடியன் இருந்து வந்தது என்றும் புதிய பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை பாடத்தில் பல குறிப்புக்கள் நீக்கப்பட்டுள்ளன. ஏற்றதளவு குறித்த பாடத்தில் இடம்பெற்றிருந்த அம்பேத்கர் பற்றிய குறிப்புகள் புதிய பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய வரலாற்றுத் திரிபுகள்பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

    ×