என் மலர்
நீங்கள் தேடியது "கணினி வெடிப்பு"
- கரும்புகை வெளியேறியதால் ஆய்வகத்தில் இருந்த 19 மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
- மூச்சு திணறல் காரணமாக மாணவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் கணினி வெடித்து விபத்து ஏற்பட்டது.
கரும்புகை வெளியேறியதால் ஆய்வகத்தில் இருந்த 19 மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அருகே இருந்த அறைகளுக்கும் கரும்புகை பரவியதால் அங்கிருந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
மூச்சு திணறல் காரணமாக மாணவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.