என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்லோகம்"

    • அம்மனை ஆடி மாதம் விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்கள் பறந்தோடும்.
    • ஆடி மாதம் இந்த போற்றியை சொன்னால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    ஓம் அன்னையே போற்றி

    ஓம் அன்னை மாரியே போற்றி

    ஓம் அக்கினி சட்டி வளர்ந்தாய் போற்றி

    ஓம் அகிலம் ஆண்ட ஈஸ்வரியே போற்றி

    ஓம் அம்மை முத்தின் மூலமே போற்றி

    ஓம் அபிராமி அன்னையே போற்றி

    ஓம் அஷ்டலட்சுமியும் நீயே போற்றி

    ஓம் ஆயிரம் கண்ணுடை போற்றி

    ஓம் ஆதியின் பாதியே போற்றி

    ஓம் ஆதிபராசக்தியே போற்றி

    ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி

    ஓம் இமயத்தரசியே போற்றி

    ஓம் இளநீர்ப் பிரியை போற்றி

    ஓம் ஈஸ்வரன் துணைவி போற்றி

    ஓம் ஊஞ்சல் விழா உமையே போற்றி

    ஓம் ஊத்துக்காடு அன்னையே போற்றி

    ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி

    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

    ஓம் ஐயப்பன் மாதா போற்றி

    ஓம் ஓங்காரப்பெருமாளே போற்றி

    ஓம் கனக துர்க்கா போற்றி

    ஓம் கன்னி வல்லித்தாயே போற்றி

    ஓம் கன்னிகா பரமேஸ்வரி போற்றி

    ஓம் கருமாரித்தாயே போற்றி

    ஓம் கங்கா தேவி தாயே போற்றி

    ஓம் கன்னியாகுமரியே போற்றி

    ஓம் கற்பூர நாயகியே போற்றி

    ஓம் கண்ணின் மணியே போற்றி

    ஓம் கன்னபுரத்தாளே போற்றி

    ஓம் கலைமகளும் நீயே போற்றி

    ஓம் கரகத்தழகியே போற்றி

    ஓம் காத்யாயன்யளே போற்றி

    ஓம் காயத்திரி தேவி நீ போற்றி

    ஓம் காசி விசாலாட்சி போற்றி

    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் குங்கும அர்ச்சனை பிரியை போற்றி

    ஓம் கூஷ்மாண்டினி தேவியே போற்றி

    ஓம் காஞ்சி காமாட்சி போற்றி

    ஓம் கோட்டை மாரி போற்றி

    ஓம் கோபிநாதன் தங்காய் போற்றி

    ஓம் கவுமாரி கவுரி போற்றி

    ஓம் சமயபுர சக்தி போற்றி

    ஓம் சங்கரன் துணைவி போற்றி

    ஓம் சர்வேஸ்வரி போற்றி

    ஓம் சந்திரகண்டினி போற்றி

    ஓம் சாம்பிராணி வாசகி போற்றி

    ஓம் சாமுண்டீஸ்வரி போற்றி

    ஓம் சிவகாம சுந்தரி போற்றி

    ஓம் சவுபாக்கியம் அருள்வாய் போற்றி

    ஓம் கொடியேற்றம் விழைவாய் போற்றி

    ஓம் ஞானப் பிரசன்னாம்பிகை போற்றி

    ஓம் தட்சிணி தேவி போற்றி

    ஓம் தண்டினி தேவி போற்றி

    ஓம் தாழங்குறைக்கூடை தழைப்பாய் போற்றி

    ஓம் திண்டி நகருறை தேவி போற்றி

    ஓம் திருவிளக்கின் ஒளியே போற்றி

    ஓம் திரிபுர சுந்தரியே போற்றி

    ஓம் திருமகள் உருவே போற்றி

    ஓம் திருமாலழகன் தங்காய் போற்றி

    ஓம் துர்க்கையும் நீயே போற்றி

    ஓம் துலக்கணத்தீஸ்வரி போற்றி

    ஓம் தெப்போற்சவம் விழைந்தனை போற்றி

    ஓம் நல்லமுத்துமாரி போற்றி

    ஓம் நவகாளி அம்மா போற்றி

    ஓம் நவதுர்க்கா தேவியே போற்றி

    ஓம் நாரணார் தங்காய் போற்றி

    ஓம் நாககுடைக்கொள் நாயகியே போற்றி

    ஓம் நான்முகி போற்றி

    ஓம் நாராயிணி போற்றி

    ஓம் நீலிகபாலி போற்றி

    ஓம் பர்வதபுத்திரி போற்றி

    ஓம் நீலாம்பிகை போற்றி

    ஓம் பவானி தேவி போற்றி

    ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி

    ஓம் பவளவாய் கிளியே போற்றி

    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி

    ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி

    ஓம் பிரம்மராம்பிகை போற்றி

    ஓம் புவனேஸ்வரி போற்றி

    ஓம் பூச்சொறிதல் பெற்றனை போற்றி

    ஓம் பெரியபாளையத்தம்மை போற்றி

    ஓம் மணிமந்தர சேகரி போற்றி

    ஓம் மஹேஸ்வரி போற்றி

    ஓம் மங்கள ரூபணி போற்றி

    ஓம் மஞ்சள் நீராடல் மகிழ்ந்தனை போற்றி

    ஓம் மகிஷா சூரமர்த்தினி போற்றி

    ஓம் மஞ்சள் மாதா போற்றி

    ஓம் மாளி மகமாயி போற்றி

    ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி

    ஓம் மாங்காடு போற்றி

    ஓம் மாசி விழா மாதா போற்றி

    ஓம் மாவிளக்குப் பிரியை போற்றி

    ஓம் மீனாட்சித் தாயே போற்றி

    ஓம் முண்டினி தேவி போற்றி

    ஓம் முனையொளி சூலி போற்றி

    ஓம் முக்கண்ணி போற்றி

    ஓம் முக்கோண சக்கர மூலமே போற்றி

    ஓம் மூகாம்பிகையே போற்றி

    ஓம் ராஜராஜேஸ்வரி போற்றி

    ஓம் லலிதாம்பிகை போற்றி

    ஓம் வஜ்ரமணித்தேராள் போற்றி

    ஓம் வளம் சேர்க்கும் தாயே போற்றி

    ஓம் விராட் புரவி மலி போற்றி

    ஓம் விஷ்ணு துர்க்கா போற்றி

    ஓம் வேப்பம்பால் உண்டவளே போற்றி

    ஓம் வேப்பிலைக்காரியே போற்றி

    ஓம் வேலவனுக்கு வேல் தந்த வித்தகி போற்றி.

    ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் கண்ணனின் திருக்கதையைச் சுருக்கமாகச் சொல்லும் ஒரு சின்ன சுலோகம் இது.
    ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
    கோபீ க்ருஹே வர்த்தனம்
    மாயா பூதன ஜீவிதாபஹரணம்
    கோவர்த்தனோத்தாரணம்
    கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம்
    குந்தீ ஸுதா பாலனம்
    ஏதத் பாகவதம் புராண கதிதம்

    - ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

    • ஒரு மண்டலம் அதாவது 48 நாள் உரு ஜெபிப்பவர்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கும்.
    • தாங்கள் விரும்பிய சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கான உச்சாடன வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.

    சித்தர்கள் நமக்கு தந்த அற்புதமான பாடல்கள், மந்திரங்கள் போன்றவை அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத பரிபாசை பாடல்களாகவே இருக்கின்றன. சித்தர்கள் மீது தணியாத ஆர்வமும், அவர்களின் தரிசனம் பெறவும் பக்தர்கள் பலவாறான ஆன்மீக வழிகளில் முயற்சிகளை மேற்கொள்கிறார். சித்தர்களின் தரிசனம் மட்டும் கிடைத்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்கின்ற மனோபாவம் கொண்ட உயரிய மனிதர்களும் நமது நாட்டில் இருக்கவே செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தாங்கள் விரும்பிய சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கான ஒரு மந்திரம் உச்சாடன வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    உதாரணமாக நீங்கள் தரிசிக்க விரும்புகின்ற சித்தர் அகத்திய சித்தர் என்றால் "ஓம் சிங் ரங் அங் சிங் அகத்தியர் மசி வசி" என்கின்ற மந்திரத்தை தினமும் அதிகாலை வேளையில் 108 முறை உரு ஜெபித்தல் வேண்டும் இப்படி மேற்கண்ட மந்திரத்தில், நீங்கள் காண விரும்பும் என்ற சித்தர்களின் பெயரை சேர்த்து உச்சாடனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறாக ஒரு மண்டலம் அதாவது 48 நாள் உரு ஜெபிப்பவர்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கும். இந்த 48 நாட்களும் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் தூய்மை கடைபிடித்து, திரிகரண சுத்தியோடு இந்த மந்திர உச்சாடனம் செய்தல் வேண்டும். புலால் உணவு, போதைப் பொருட்கள் உபயோகிப்பு, காம சிந்தனை மற்றும் செயல்கள் போன்றவற்றை அறவே நீக்கியவர்களுக்கு 48 நாட்களுக்கு முன்பாகவே சித்தர்களின் தரிசனம் பெறும் பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    மேலும் சித்தர்களின் தரிசனம் கிடைக்க பெற்றவர்கள், அந்த சித்தர்களிடமே தீட்சை பெறும் பாக்கியமும், மெய்ஞானம் அடைவதற்கான வழியும் கிடைக்க பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

    • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று ஒன்பதாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    ஒன்பதாம் நாள் போற்றி

    ஓம் ஓங்காரத்துப் பொருளேபோற்றி

    ஓம் ஊனாகி நின்ற உத்தமியேபோற்றி

    ஓம் படைத்தோன் பாகம் பிரியாய்போற்றி

    ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி

    ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமேபோற்றி

    ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளேபோற்றி

    ஓம் நாற்பத்து முக்கோண நாயகியேபோற்றி

    ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி

    ஓம் ஆறாது தத்துவம் அருளினாய்போற்றி

    ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமேபோற்றி

    ஓம் ஓசை விந்துநாத உட்பொருளாய்போற்றி

    ஓம் அகண்ட பூரணி அம்மாபோற்றி

    ஓம் உண்ணும் சிவயோக உத்தமியேபோற்றி

    ஓம் பண் மறைவேதப் பாசறையேபோற்றி

    ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவேபோற்றி

    ஓம் சாம்பவி சங்கரித் தேவியே போற்றி! போற்றி!!

    • விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
    • நாளை சரஸ்வதி தேவிக்குரிய 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்யுங்கள்...

    ஓம் அறிவுருவேபோற்றி

    ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி

    ஓம் அன்பின் வடிவே போற்றி

    ஓம் அநுபூதி அருள்வாய்போற்றி

    ஓம் அறிவுக்கடலேபோற்றி

    ஓம் அளத்தற்கு அரியவளேபோற்றி

    ஓம் அன்ன வாகினியேபோற்றி

    ஓம் அகில லோக குருவேபோற்றி

    ஓம் அருளின் பிறப்பிடமேபோற்றி

    ஓம் ஆசான் ஆனவளேபோற்றி

    ஓம் ஆனந்த வடிவேபோற்றி

    ஓம் ஆதாரசக்தியேபோற்றி

    ஓம் இன்னருள் சுரப்பாய்போற்றி

    ஓம் இகபர சுகம் தருவாய்போற்றி

    ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி

    ஓம் ஈடேறச் செய்பவளேபோற்றி

    ஓம் உண்மைப் பொருளே போற்றி

    ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி

    ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி

    ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி

    ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி

    ஓம் ஓங்கார வடிவினளே போற்றி

    ஓம் கலைக் களஞ்சியமே போற்றி

    ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி

    ஓம் கலைஞானச் செல்வியே போற்றி

    ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி

    ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி

    ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி

    ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி

    ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி

    ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி

    ஓம் குணக் குன்றானவளே போற்றி

    ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி

    ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி

    ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி

    ஓம் சாந்த சொரூபினியே போற்றி

    ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி

    ஓம் சாரதாம்பிகையே போற்றி

    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

    ஓம் சித்தியளிப்பவளே போற்றி

    ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி

    ஓம் சுத்தஞான வடிவே போற்றி

    ஓம் ஞானக்கடலானாய் போற்றி

    ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி

    ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி

    ஓம் ஞானேஸ்வரியே போற்றி

    ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி

    ஓம் ஞான ஆசிரியையே போற்றி

    ஓம் ஞானத்தின் காவலே போற்றி

    ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி

    ஓம் தகைமை தருபவளே போற்றி

    ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி

    ஓம் தாயான தயாபரியே போற்றி

    ஓம் தண்ணருள் தருவாய் போற்றி

    ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி

    ஓம் நவமி தேவதையே போற்றி

    ஓம் நவராத்திரி நாயகியே போற்றி

    ஓம் நன்னெறி தருபவளே போற்றி

    ஓம் நலம் அளிப்பவளே போற்றி

    ஓம் நாவிற்கு அரசியே போற்றி

    ஓம் நல்லவர்களின் மனமே போற்றி

    ஓம் நா நயம் அருள்வாய் போற்றி

    ஓம் நான்மறை நாயகியே போற்றி

    ஓம் நாவில் உறைபவளே போற்றி

    ஓம் நாதத்தின் தலைவியே போற்றி

    ஓம் நாத வெள்ளமானாய் போற்றி

    ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி

    ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி

    ஓம் நித்தம் வளர்பவளே போற்றி

    ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி

    ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி

    ஓம் பண்ணின் இசையே போற்றி

    ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி

    ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி

    ஓம் பிரணவ சொரூபமே போற்றி

    ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி

    ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி

    ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி

    ஓம் பூரண வடிவானவளே போற்றி

    ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி

    ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி

    ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி

    ஓம் மங்கல வடிவானவளே போற்றி

    ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி

    ஓம் மாயையை அழிப்பவளே போற்றி

    ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி

    ஓம் முற்றறிந்த அறிவே போற்றி

    ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி

    ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி

    ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி

    ஓம் முக்தி அளிப்பவளே போற்றி

    ஓம் மேதையாக்குபவளே போற்றி

    ஓம் மேன்மை தருபவளே போற்றி

    ஓம் யாகத்தின் பலனே போற்றி

    ஓம் யோகத்தின் பயனே போற்றி

    ஓம் வழித்துணை வருவாய் போற்றி

    ஓம் வரம் அருள்பவளே போற்றி

    ஓம் வாணி சரஸ்வதியே போற்றி

    ஓம் வாக்கின் நாயகியே போற்றி

    ஓம் வித்தக வடிவினளே போற்றி

    ஓம் வித்யா லட்சுமியே போற்றி

    ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி

    ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி

    ஓம் வெண்தாமரையினாளே போற்றி

    ஓம் வீணை ஏந்தியவளே போற்றி

    ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி

    ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி

    ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி

    • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று எட்டாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    எட்டாம் நாள் போற்றி

    ஓம் வேத மெய்பொருளேபோற்றி

    ஓம் மேனிக் கருங்குயிலேபோற்றி

    ஓம் அண்டர் போற்றும்

    அருட் பொருளே போற்றி

    ஓம் எண்திசை ஈஸ்வரியேபோற்றி

    ஓம் எங்கும் நிறைந்தவளேபோற்றி

    ஓம் மாயோனின் மனம்

    நிறைந்தவனே போற்றி

    ஓம் தூய ஒளியாய் தெரிபவளேபோற்றி

    ஓம் சிங்க வாகினித் தேவியேபோற்றி

    ஓம் அங்கமெலாம் காக்கும் ஆதரவேபோற்றி

    ஓம் சூலத்தில் சத்தியம் காப்பாய்போற்றி

    ஓம் துன்பம் துடைக்கும் தூமணிபோற்றி

    ஓம் எதிரிகள் விரட்டும் ஏந்தலாய்போற்றி

    ஓம் கடுவிஷம் இறக்கும் மருந்தேபோற்றி

    ஓம் காப்பதில் நிகரிலாத் தெய்வமேபோற்றி

    ஓம் கற்பகமாய் எம்முன் தோன்றுவாய்போற்றி

    ஓம் ஜம்தும் துர்க்கா தேவியே போற்றி!!

    • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று ஏழாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    ஏழாம் நாள் போற்றி

    ஓம் மெய்த் தவமே போற்றி

    ஓம் மூலாதாரத்து ஒளியேபோற்றி

    ஓம் ஆதிமுதல் அம்பரமேபோற்றி

    ஓம் அகண்ட பரிபூரணியேபோற்றி

    ஓம் அகிலலோக நாயகி போற்றி

    ஓம் நல்வினை நிகழ்த்துவாய்போற்றி

    ஓம் அஞ்சலென்று அருள்வாய்போற்றி

    ஓம் ஆறுமுகன் வேல் தந்தோய்போற்றி

    ஓம் சொல்லுக்கு இனிய சுந்தரிபோற்றி

    ஓம் வில்லோன் மாயை தந்தவளே போற்றி

    ஓம் ஐந்தெழுத்தோன் ஆரணங்கே போற்றி

    ஓம் எழுவரில் ஒன்றானவளேபோற்றி

    ஓம் இல்லத்தொளி தரும் இறைவி போற்றி

    ஓம் ஏற்றம் தரும் ஏறே போற்றி

    ஓம் காட்சிக்கு இனியவளேபோற்றி

    ஓம் சாம்பவி மாதே போற்றி

    • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று ஆறாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    இன்று ஆறாம் நாள் போற்றி பாடல் பாடி...

    ஆறாம் நாள் போற்றி

    ஓம் பொன்னரசியே போற்றி

    ஓம் நவமணி நாயகியே போற்றி

    ஓம் இன்னமுதாய் இருப்போய்போற்றி

    ஓம் சிங்கார நாயகியே போற்றி

    ஓம் செம்பொன் மேனியளேபோற்றி

    ஓம் மங்காத ஒளியவளே போற்றி

    ஓம் சித்திகள் தருவாய் போற்றி

    ஓம் திக்கெட்டும் பரவினோய்போற்றி

    ஓம் சுத்த பரிபூரணியே போற்றி

    ஓம் மகாமந்திர உருவே போற்றி

    ஓம் மாமறையுள் பொருளேபோற்றி

    ஓம் ஆநந்த முதலே போற்றி

    ஓம் ஐவர்க்கும் தலைவி போற்றி

    ஓம் செம்மேனியாய் மிளிர்வாய்போற்றி

    ஓம் மாகேஸ்வரியே போற்றி

    ஓம் மகா சண்டிகையே போற்றி

    • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று ஐந்தாம் நாளுக்குரிய போற்றி பாடல்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    இன்று ஐந்தாம் நாள் போற்றி பாடல்...

    ஐந்தாம் நாள் போற்றி

    ஓம் வீரசக்தியே போற்றி

    ஓம் திரிசூலியே போற்றி

    ஓம் கபாலியே போற்றி

    ஓம் தாளிசினியே போற்றி

    ஓம் கவுரி தேவியே போற்றி

    ஓம் உத்தமத் தாயே போற்றி

    ஓம் தர்மம் காப்பவளே போற்றி

    ஓம் உதிரத்தின் தலைவியேபோற்றி

    ஓம் மெய்ஞான விதியே போற்றி

    ஓம் தாண்டவத் தாரகையேபோற்றி

    ஓம் போற்றுவோர் துணையேபோற்றி

    ஓம் பச்சைக் காளியே போற்றி

    ஓம் பவள நிறத்தினாய் போற்றி

    ஓம் ஆகாய ஒளியே போற்றி

    ஓம் பூதங்கள் உடையோய்போற்றி

    ஓம் காளிகாதேவி சக்தியேபோற்றி

    • 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
    • இன்று நான்காவது நாளுக்குரிய போற்றி பாடல்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    இன்று நான்காவது நாள் போற்றி பாடல் பாடி...நவராத்திரியை கொண்டாடுவோம்!

    ஓம் கருணை வடிவே போற்றி

    ஓம் கற்பகத் தருவே போற்றி

    ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய் போற்றி

    ஓம் ஊழ்விணை தீர்ப்பவளே போற்றி

    ஓம் கரும்பின் சுவையே போற்றி

    ஓம் கார்முகில் மழையே போற்றி

    ஓம் வீரத்திருமகளே போற்றி

    ஓம் வெற்றிக்கு வித்திடுவாய் போற்றி

    ஓம் பகைக்குப் பகையே போற்றி

    ஓம் ஆவேசத் திருவே போற்றி

    ஓம் தீமைக்குத் தீயே போற்றி

    ஓம் நல்லன வளர்ப்பாய் போற்றி

    ஓம் நாரணன் தங்கையே போற்றி

    ஓம் அற்புதக் கோலமே போற்றி

    ஓம் ஆற்றலுள் அருளே போற்றி

    ஓம் புகழின் காரணியே போற்றி

    ஓம் காக்கும் கவசமே போற்றி

    ஓம் ரோகிணி தேவியே போற்றி

    • விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
    • அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    இன்று மூன்றாம் நாள் போற்றி பாடல் பாடி...நவராத்திரியை கொண்டாடுவோம்!

    ஓம் அறிவினுக்கறிவே போற்றி

    ஓம் ஞானதீபமே போற்றி

    ஓம் அருமறைப் பொருளே போற்றி

    ஓம் ஆதிமூலமாய் நின்றவளே போற்றி

    ஓம் புகழ்தரும் புண்ணியளே போற்றி

    ஓம் நற்பாகின் சுவையே போற்றி

    ஓம் நல்வினை நிகழ்த்துவோய்போற்றி

    ஓம் பரமனின் சக்தியே போற்றி

    ஓம் பாபங்கள் களைவாய் போற்றி

    ஓம் அன்பெனும் முகத்தவளே போற்றி

    ஓம் அகிலத்தின் காப்பே போற்றி

    ஓம் செம்மேனியளே போற்றி

    ஓம் செபத்தின் விளக்கமே போற்றி

    ஓம் தானியந் தருவாய் போற்றி

    ஓம் கல்யாணியம்மையே போற்றி

    • ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    இன்று இரண்டாவது நாள் போற்றி போற்றி பாடல் பாடி...நவராத்திரியை கொண்டாடுவோம்!

    ஓம் வளம் நல்குவாய் போற்றி

    ஓம் நலந்தரும் நாயகி போற்றி

    ஓம் முக்கண் மூர்த்தியேபோற்றி

    ஓம் அறத்தின் வடிவோய்போற்றி

    ஓம் மின் ஒளி அம்மா போற்றி

    ஓம் எரி சுடராய் நின்ற தேவிபோற்றி

    ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி

    ஓம் எரம்பன் தாயானவளேபோற்றி

    ஓம் எங்களின் தெய்வமேபோற்றி

    ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனேபோற்றி

    ஓம் ஈரேழுலகில் இருப்பாய்போற்றி

    ஓம் சூளா மணியே போற்றி

    ஓம் சுந்தர வடிவே போற்றி

    ஓம் ஞானத்தின் வடிவே போற்றி

    ஓம் நட்புக்கரசியே போற்றி

    ஓம் திரிமூர்த்தி தேவியேபோற்றி!

    ×