என் மலர்
நீங்கள் தேடியது "tag 98703"
வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் படித்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாத்தி வழிபடலாம்.
அனுமன் ஜெயந்தி, அமாவாசை, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
சனி ஓரையில் ஆஞ்சநேயரை தரிசிப்பது நன்மை தரும் என்றும், மனதில் நினைத்ததை நிறைவேற்றுவார் என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பாகும். வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் படித்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாத்தி வழிபடலாம்.
நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.5ஆயிரம் செலுத்தி தங்க முலாம் பூசிய இந்த தாமிர கவசத்தை சாத்துவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதன்மூலம் வீட்டில் தங்கம், வைரம், வைடூரியம் பெருகுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவகிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.
எந்தவித அலங்காரமும் இல்லாமல் சாதாரண தோற்றத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசித்தால் காரியத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இன்றே நடக்கும். வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிட்டும்.
சனி ஓரையில் ஆஞ்சநேயரை தரிசிப்பது நன்மை தரும் என்றும், மனதில் நினைத்ததை நிறைவேற்றுவார் என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பாகும். வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் படித்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாத்தி வழிபடலாம்.
நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.5ஆயிரம் செலுத்தி தங்க முலாம் பூசிய இந்த தாமிர கவசத்தை சாத்துவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதன்மூலம் வீட்டில் தங்கம், வைரம், வைடூரியம் பெருகுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவகிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.
எந்தவித அலங்காரமும் இல்லாமல் சாதாரண தோற்றத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசித்தால் காரியத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இன்றே நடக்கும். வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிட்டும்.
சீயக்காய் அபிஷேகத்தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.
1. வடைமாலை பலன்:
சூரியனை ராகுவும், சந்திரனை கேதுவும் பிடிக்கும் நிகழ்ச்சியே கிரகணம் எனப்படுகிறது. அப்பேர்ப்பட்ட சூரிய பகவானை, ஸ்ரீ அனுமான் பிறந்தவுடன் பழம் என்று நினைத்து சூரியனை பிடித்துக் கொள்கிறார். அதைக்கண்ட ராகு பகவான் அனுமானிடம் போர் செய்து தோல்வியைக் கண்டார். அப்போர் நிகழ்ச்சியை இந்திரனிடம் ராகு பகவான் முறையிட இந்திரனுக்கும், அனுமானுக்கும் போர் ஏற்படுகிறது. அப்போரில் இந்திரனின் வஜ்ராயுதம் மாகப்பட்டது அனுமானின் தாடையில் அடிபட்டு வீங்கி விடுகிறது. தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ராகு பகவான் தனக்கு ஏற்பட்டதோல்வி காரணமாக உளுந்து தானியங்களால் என்னுடைய சரீரம் போல் (பாம்பின் உடம்புபோல்) மாலையாக (வடை மாலையாக) உனக்கு சமர்பணம் செய்வோருக்கு ராகு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகி நல்வாழ்வு பெற உதவுகிறோம் என்று ராகு அனுமானிடம் கூறுகிறார். ஆதலால் தாமும் ஸ்ரீ அனுமாருக்கு வடைமாலை சாற்றி ராகு சம்பந்தப்பட்ட தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.
2. நல்லெண்ணை அபிஷேக பலன்:
இந்து மதத்தின் தர்ம சாஸ்திரப்படி ஒருவன் இயற்கை எய்தினால் அவர் திருமாலின் திருவடி (மோட்சம்) அடைவதே சாஸ்திரமாகும். திருமால் தன்னுடைய வியர்வை துளிகளை எடுத்து தெளித்த உடன் அது கருநீல நிறம் போன்று எள் தானியமாக விளைகிறது. எம்பெருமான் சரீரத்தில் கருநீல நிறம் போன்று உள்ள சனீஸ்வர பகவான் எள் தானியத்தை தனக்கு பிரியமாக எடுத்துக் கொள்கிறார். நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணையால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.
3. பஞ்சாமிர்தம் அபிஷேக பலன்:
மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை கண், காது, வாய், மூக்கு, பிறப்புறுப் பாகப்பட்ட உயிர்நிலை ஆகிய இடங்களில் இருந்து நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது. இவை அனைத்தும் நன்றாக வாழ்நாள் முழுவதும் செவ்வனே இயங்க வேண்டி இறைவனுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்கிறோம். ‘பழம், மனோரத பலம்‘ என்று சாஸ்திரம் கூறுவதை எண்ணி காரியங்கள் நிறைவேற பழங்களால் அபிஷேகம் செய்கிறோம்.
4. சீயக்காய் அபிஷேக பலன்:
சீயக்காய் அபிஷேகத்தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.
5. பால் அபிஷேக பலன்:
வேதம் கற்றரிந்த சான்றோருக்கு ஒரு மழை, நீதி வழுவா அரசருக்கு ஒரு மழை, கற்பு நெறி தவறாத மாதர்க்கு ஒரு மழை. இதுபோல் மாதம் மும்மாரி (மழை) பெய்யவும்,தாய்மார்களுக்கு தாய்ப்பால் சக்தி கிடைக்கவும், தேசங்களிலும், வீடுகளிலும் பால் பொருட்கள் பெருகவும், பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர் நிலைகளில் வற்றாத ஊற்று வரவும், யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழிப்பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.
6. தயிர் அபிஷேக பலன்:
வீடு, மனைவி, மக்கள், வாகனம், நிலம், இவை அனைத்தும் நம்மை படைக்கும் பொழுது நமக்கு இறைவனால் கொடுக்கப்படும் கடனாகவே படைக்கப்படுகிறோம். நாம் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோர்கள் பெற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவை அனைத்தும் செவ்வனே நடைபெற வேண்டி இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்கிறோம்.
7. நல்ல மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அபிஷேக பலன்:
பெண்கள், சுமங்கலித்துவம் பெறவும், உலகமெங்கும் அமங்கலமான செயல்களை தவிர்க்கவும், வியாதியற்ற வாழ்வு பெற வேண்டியும் மஞ்சள் அபிஷேகம் செய்கிறோம்.
8. சந்தனம் அபிஷேக பலன்:
மகாலட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் நிறைந்த இடமாவதால் வீரலட்சுமி அம்சமான ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொரு ளாதாரத்தை அடைகிறோம்.
9. ஸ்வர்ண அபிஷேக பலன்:
பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற இறைவனுக்கு தங்க தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுவதால் தம்மால் இயன்ற தங்க ஆபரணங்களை புனித மந்திரங்களை சொல்லி உருவேற்றிய குடத்திற்குள் போட்டு அந்த தீர்த்தத்தை சாமிக்கு அபிஷேகம் செய்வதால் பூர்ண ஆயுள் பெற்று நம்முடைய இல்லங்களில் வற்றாத தங்க ஆபரணங்கள் அடைகிறோம்.
சூரியனை ராகுவும், சந்திரனை கேதுவும் பிடிக்கும் நிகழ்ச்சியே கிரகணம் எனப்படுகிறது. அப்பேர்ப்பட்ட சூரிய பகவானை, ஸ்ரீ அனுமான் பிறந்தவுடன் பழம் என்று நினைத்து சூரியனை பிடித்துக் கொள்கிறார். அதைக்கண்ட ராகு பகவான் அனுமானிடம் போர் செய்து தோல்வியைக் கண்டார். அப்போர் நிகழ்ச்சியை இந்திரனிடம் ராகு பகவான் முறையிட இந்திரனுக்கும், அனுமானுக்கும் போர் ஏற்படுகிறது. அப்போரில் இந்திரனின் வஜ்ராயுதம் மாகப்பட்டது அனுமானின் தாடையில் அடிபட்டு வீங்கி விடுகிறது. தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ராகு பகவான் தனக்கு ஏற்பட்டதோல்வி காரணமாக உளுந்து தானியங்களால் என்னுடைய சரீரம் போல் (பாம்பின் உடம்புபோல்) மாலையாக (வடை மாலையாக) உனக்கு சமர்பணம் செய்வோருக்கு ராகு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகி நல்வாழ்வு பெற உதவுகிறோம் என்று ராகு அனுமானிடம் கூறுகிறார். ஆதலால் தாமும் ஸ்ரீ அனுமாருக்கு வடைமாலை சாற்றி ராகு சம்பந்தப்பட்ட தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.
2. நல்லெண்ணை அபிஷேக பலன்:
இந்து மதத்தின் தர்ம சாஸ்திரப்படி ஒருவன் இயற்கை எய்தினால் அவர் திருமாலின் திருவடி (மோட்சம்) அடைவதே சாஸ்திரமாகும். திருமால் தன்னுடைய வியர்வை துளிகளை எடுத்து தெளித்த உடன் அது கருநீல நிறம் போன்று எள் தானியமாக விளைகிறது. எம்பெருமான் சரீரத்தில் கருநீல நிறம் போன்று உள்ள சனீஸ்வர பகவான் எள் தானியத்தை தனக்கு பிரியமாக எடுத்துக் கொள்கிறார். நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணையால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.
3. பஞ்சாமிர்தம் அபிஷேக பலன்:
மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை கண், காது, வாய், மூக்கு, பிறப்புறுப் பாகப்பட்ட உயிர்நிலை ஆகிய இடங்களில் இருந்து நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது. இவை அனைத்தும் நன்றாக வாழ்நாள் முழுவதும் செவ்வனே இயங்க வேண்டி இறைவனுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்கிறோம். ‘பழம், மனோரத பலம்‘ என்று சாஸ்திரம் கூறுவதை எண்ணி காரியங்கள் நிறைவேற பழங்களால் அபிஷேகம் செய்கிறோம்.
4. சீயக்காய் அபிஷேக பலன்:
சீயக்காய் அபிஷேகத்தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.
5. பால் அபிஷேக பலன்:
வேதம் கற்றரிந்த சான்றோருக்கு ஒரு மழை, நீதி வழுவா அரசருக்கு ஒரு மழை, கற்பு நெறி தவறாத மாதர்க்கு ஒரு மழை. இதுபோல் மாதம் மும்மாரி (மழை) பெய்யவும்,தாய்மார்களுக்கு தாய்ப்பால் சக்தி கிடைக்கவும், தேசங்களிலும், வீடுகளிலும் பால் பொருட்கள் பெருகவும், பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர் நிலைகளில் வற்றாத ஊற்று வரவும், யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழிப்பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.
6. தயிர் அபிஷேக பலன்:
வீடு, மனைவி, மக்கள், வாகனம், நிலம், இவை அனைத்தும் நம்மை படைக்கும் பொழுது நமக்கு இறைவனால் கொடுக்கப்படும் கடனாகவே படைக்கப்படுகிறோம். நாம் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோர்கள் பெற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவை அனைத்தும் செவ்வனே நடைபெற வேண்டி இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்கிறோம்.
7. நல்ல மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அபிஷேக பலன்:
பெண்கள், சுமங்கலித்துவம் பெறவும், உலகமெங்கும் அமங்கலமான செயல்களை தவிர்க்கவும், வியாதியற்ற வாழ்வு பெற வேண்டியும் மஞ்சள் அபிஷேகம் செய்கிறோம்.
8. சந்தனம் அபிஷேக பலன்:
மகாலட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் நிறைந்த இடமாவதால் வீரலட்சுமி அம்சமான ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொரு ளாதாரத்தை அடைகிறோம்.
9. ஸ்வர்ண அபிஷேக பலன்:
பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற இறைவனுக்கு தங்க தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுவதால் தம்மால் இயன்ற தங்க ஆபரணங்களை புனித மந்திரங்களை சொல்லி உருவேற்றிய குடத்திற்குள் போட்டு அந்த தீர்த்தத்தை சாமிக்கு அபிஷேகம் செய்வதால் பூர்ண ஆயுள் பெற்று நம்முடைய இல்லங்களில் வற்றாத தங்க ஆபரணங்கள் அடைகிறோம்.
இந்த ஆஞ்சநேயர் சிலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 13-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சுற்று வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட சிற்ப கலைக்கூடங்கள் உள்ளன. அங்கு கருங்கல்லில் செதுக்கப்படும் சாமி சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக இருப்பதுடன், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகன் குமாரவேல் சிற்பக்கலைக் கூடத்தில் 11 அடி உயரத்தில் பக்த ஆஞ்சநேயர் சிலை மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் 5 டன் எடையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஞ்சநேயரின் தலை பகுதியில் கிரீடம், சூரிய பிரம்மையும், காதுகளில் குண்டலமும், வலதுபுறம் கடாயுதம், இடதுபுறம் வாலும் அதில் மணியும் இருப்பது போன்று சிலை உள்ளது.
சிற்பி குமாரவேல் தலைமையில் சிற்பிகள் சங்கர், பிரதீப் குழுவினர் 6 மாதங்களில் இந்த சிலையை செதுக்கி முடித்துள்ளனர். இந்த ஆஞ்சநேயர் சிலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 13-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகன் குமாரவேல் சிற்பக்கலைக் கூடத்தில் 11 அடி உயரத்தில் பக்த ஆஞ்சநேயர் சிலை மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் 5 டன் எடையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஞ்சநேயரின் தலை பகுதியில் கிரீடம், சூரிய பிரம்மையும், காதுகளில் குண்டலமும், வலதுபுறம் கடாயுதம், இடதுபுறம் வாலும் அதில் மணியும் இருப்பது போன்று சிலை உள்ளது.
சிற்பி குமாரவேல் தலைமையில் சிற்பிகள் சங்கர், பிரதீப் குழுவினர் 6 மாதங்களில் இந்த சிலையை செதுக்கி முடித்துள்ளனர். இந்த ஆஞ்சநேயர் சிலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 13-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
பல்வேறு நற்பயன்களை அருளுகிறார் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.
சனி, ராகு போன்ற கிரகங்களால் வரும் துன்பங்களைத் தீர்த்து, பணி உயர்வு, திருமண வாய்ப்பு, குழந்தைப்பேறு, வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற்பயன்களை அருளுகிறார் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.
அனுமன் வரலாறு
அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை, ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது. அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது. அதைச் சாப்பிட்ட கேசரி– அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அந்தக் குழந்தைக்கு ஒருநாள் பசி எடுத்தபோது, வானத்தில் தெரிந்த சூரியனைப், ‘பழம்’ என நினைத்து அதைச் சாப்பிட வானிற்குச் சென்றது. வானம் நோக்கி வந்த குழந்தையை இந்திரன் தன்னிடமிருந்த ஆயுதத்தால் தடுத்து நிறுத்தினார். இதில் அந்தக் குழந்தையின் தாடை சற்று வளைந்ததால் ‘அனுமன்’ என்று அழைக்கப்பட்டான். அனுமன் என்பதற்கு ‘வளைந்த தாடையை உடையவன்’ என்று பொருள்.
வளர்ந்து பெரியவனான அனுமன், சீதையைத் தேடி வந்த ராமனிடம் அன்பு கொண்டான். அந்த அன்பு பக்தியாக மாறியது. அனுமன் ராமனையே இறைவனாக வழிபடத் தொடங்கினான். இறைவன் மேலான பக்தியை மூன்று வகைகளாகக் குறிப்பிடுகின்றனர். இறைவன் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ இருந்து நம்மைக் காத்து அருள்கிறார் என்கிற எண்ணத்துடன் இறைவனை நினைத்து வழிபடுவது முதல் வகை. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் இறைவன் இருப்பதாக நினைத்து அவைகளிடம் அன்பு செலுத்தி இறைவனை வழிபடுவது இரண்டாவது வகை. இறைவன் தன்னுள்ளேயே இருக்கிறார், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை. இதில் அனுமன், ராமனிடம் கொண்ட பக்தியும், வழிபாடும் மூன்றாவது வகையைச் சேர்ந்தது.
அனுமன், சீதையை மீட்பதற்காக முதலில் ராமனின் தூதுவனாகச் சென்றார். பின்னர் ராவணனை அழிப்பதற்கான போரில் ராமனுக்குத் துணையாகச் சென்றார். அனுமன் தனது ராம பக்தியினாலும், தன்னலமற்ற சேவையினாலும் ராமாயண இதிகாசத்தில் ராமன், சீதைக்கு அடுத்த நிலையில் உயர்ந்து நின்றார்.
அனுமன் கோவில்கள்
தன்னலமற்ற சேவையினால் உயர்ந்து நின்ற அனுமனுக்கு சுசீந்திரம், நாமக்கல், நங்கநல்லூர், தெய்வச்செயல்புரம், குலசேகரன்கோட்டை, பஞ்சவடி என்று பல ஊர்களில் மிக உயரமான சிலைகள் அமைக்கப்பட்டும், பல ஊர்களில் தனிக்கோவில்கள் அமைக்கப்பட்டும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாக இருக்கிறது.
தல வரலாறு
பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அனுமன், இந்த இடத்தில் தான் தியான கோலத்தில் இருப்பதாகவும், இங்கு தனக்குக் கோவில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். இதைத் தொடர்ந்து அந்த பக்தரின் முயற்சியினால் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலில் மூலவரான ஆஞ்சநேயர், ‘வணங்கிய நிலை’யில் 16 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரது மார்பில் சிவலிங்கம் உள்ளது. கால்களில் காலணி அணிந்து, இடுப்பில் கத்தி சொருகியபடி, கதாயுதத்துடன் போர்க்கோலத்தில் இருப்பது போன்று அவரது உருவம் வடிக்கப்பட்டிருக்கிறது.
நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் செய்யப்பட்டது இந்தச் சிலை. அனுமனின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போன்றும் வடிக்கப்பட்டுள்ளது. சிவனைப் போன்று ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் கல்வி, செல்வம் ஆகியவற்றுடன் நீண்ட ஆயுள் கிடைக்கும். அனுமனின் வால் காலை நோக்கிக் கீழாக அமைந்திருக்கிறது. மேலும் இத்தல அனுமனை வழிபட்டால் சனி, ராகு போன்ற கிரகங்களின் தோஷங்கள் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோவிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆஞ்சநேயர் போர்க்கோலத்தில் இருப்பதால் கோவிலின், மகாமண்டபத்தில் அவரது துணைவர்களான நளன், நீலன், அங்கதன், குமுதன், சுக்ரீவன், ஜாம்பவான், ஜிதன், ஜூவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. கோவில் வளாகத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளும், கோவிலின் சுற்றுப்பகுதியில் லட்சுமி, சரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன.
ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது, இங்கு அவருடைய கால் பதிந்ததாகவும், சஞ்சீவி மலையிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோவிலின் எதிரில் உள்ள சிறு மலை என்றும் கூறுகின்றனர்.
சிறப்பு வழிபாடுகள்
ஆஞ்சநேயர் பிறந்த நட்சத்திரமான மூலம் நட்சத்திர நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இங்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தை மாதம் முதல் நாளில் 5,008 கரும்புகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம், சித்திரை மாதம் முதல் நாளில் பத்தாயிரம் கனிகளைக் கொண்டு அலங்காரம், ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் முதலாவது சனிக்கிழமை ராஜ அலங்காரம், இரண்டாவது சனிக்கிழமையில் செந்தூர அலங்காரம், மூன்றாவது சனிக்கிழமை பச்சை அலங்காரம், நான்காவது சனிக் கிழமை சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அலங்காரம், ஐந்தாவது சனிக்கிழமை பத்மாசனத்தில் தியான அலங்காரம் என்று பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் ஆண்டு வழிபாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து வரும் மூலம் நட்சத்திர நாளில் 508 லிட்டர் பாலாபிஷேகம், 108 கலசாபிஷேகம், 7 வருணாபிஷேகம் நடைபெறுகின்றன. அடுத்த நாள் மகாபாரத காலத்தில் பீமனுடன் வாதம் புரிந்த வயோதிக ஆஞ்சநேயர் அலங்காரம், அதையடுத்து கருடர், வராகர், நரசிம்மர், ஹயக்கிரீவர் மற்றும் ஆஞ்சநேயரின் வடிவம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகிறது.
அமைவிடம்
திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சின்னாளபட்டி. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டுப்பட்டியில்தான் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.
–தேனி மு.சுப்பிரமணி.
அனுமன் வரலாறு
அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை, ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது. அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது. அதைச் சாப்பிட்ட கேசரி– அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அந்தக் குழந்தைக்கு ஒருநாள் பசி எடுத்தபோது, வானத்தில் தெரிந்த சூரியனைப், ‘பழம்’ என நினைத்து அதைச் சாப்பிட வானிற்குச் சென்றது. வானம் நோக்கி வந்த குழந்தையை இந்திரன் தன்னிடமிருந்த ஆயுதத்தால் தடுத்து நிறுத்தினார். இதில் அந்தக் குழந்தையின் தாடை சற்று வளைந்ததால் ‘அனுமன்’ என்று அழைக்கப்பட்டான். அனுமன் என்பதற்கு ‘வளைந்த தாடையை உடையவன்’ என்று பொருள்.
வளர்ந்து பெரியவனான அனுமன், சீதையைத் தேடி வந்த ராமனிடம் அன்பு கொண்டான். அந்த அன்பு பக்தியாக மாறியது. அனுமன் ராமனையே இறைவனாக வழிபடத் தொடங்கினான். இறைவன் மேலான பக்தியை மூன்று வகைகளாகக் குறிப்பிடுகின்றனர். இறைவன் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ இருந்து நம்மைக் காத்து அருள்கிறார் என்கிற எண்ணத்துடன் இறைவனை நினைத்து வழிபடுவது முதல் வகை. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் இறைவன் இருப்பதாக நினைத்து அவைகளிடம் அன்பு செலுத்தி இறைவனை வழிபடுவது இரண்டாவது வகை. இறைவன் தன்னுள்ளேயே இருக்கிறார், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை. இதில் அனுமன், ராமனிடம் கொண்ட பக்தியும், வழிபாடும் மூன்றாவது வகையைச் சேர்ந்தது.
அனுமன், சீதையை மீட்பதற்காக முதலில் ராமனின் தூதுவனாகச் சென்றார். பின்னர் ராவணனை அழிப்பதற்கான போரில் ராமனுக்குத் துணையாகச் சென்றார். அனுமன் தனது ராம பக்தியினாலும், தன்னலமற்ற சேவையினாலும் ராமாயண இதிகாசத்தில் ராமன், சீதைக்கு அடுத்த நிலையில் உயர்ந்து நின்றார்.
அனுமன் கோவில்கள்
தன்னலமற்ற சேவையினால் உயர்ந்து நின்ற அனுமனுக்கு சுசீந்திரம், நாமக்கல், நங்கநல்லூர், தெய்வச்செயல்புரம், குலசேகரன்கோட்டை, பஞ்சவடி என்று பல ஊர்களில் மிக உயரமான சிலைகள் அமைக்கப்பட்டும், பல ஊர்களில் தனிக்கோவில்கள் அமைக்கப்பட்டும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாக இருக்கிறது.
தல வரலாறு
பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அனுமன், இந்த இடத்தில் தான் தியான கோலத்தில் இருப்பதாகவும், இங்கு தனக்குக் கோவில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். இதைத் தொடர்ந்து அந்த பக்தரின் முயற்சியினால் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலில் மூலவரான ஆஞ்சநேயர், ‘வணங்கிய நிலை’யில் 16 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரது மார்பில் சிவலிங்கம் உள்ளது. கால்களில் காலணி அணிந்து, இடுப்பில் கத்தி சொருகியபடி, கதாயுதத்துடன் போர்க்கோலத்தில் இருப்பது போன்று அவரது உருவம் வடிக்கப்பட்டிருக்கிறது.
நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் செய்யப்பட்டது இந்தச் சிலை. அனுமனின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போன்றும் வடிக்கப்பட்டுள்ளது. சிவனைப் போன்று ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் கல்வி, செல்வம் ஆகியவற்றுடன் நீண்ட ஆயுள் கிடைக்கும். அனுமனின் வால் காலை நோக்கிக் கீழாக அமைந்திருக்கிறது. மேலும் இத்தல அனுமனை வழிபட்டால் சனி, ராகு போன்ற கிரகங்களின் தோஷங்கள் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோவிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆஞ்சநேயர் போர்க்கோலத்தில் இருப்பதால் கோவிலின், மகாமண்டபத்தில் அவரது துணைவர்களான நளன், நீலன், அங்கதன், குமுதன், சுக்ரீவன், ஜாம்பவான், ஜிதன், ஜூவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. கோவில் வளாகத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளும், கோவிலின் சுற்றுப்பகுதியில் லட்சுமி, சரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன.
ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது, இங்கு அவருடைய கால் பதிந்ததாகவும், சஞ்சீவி மலையிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோவிலின் எதிரில் உள்ள சிறு மலை என்றும் கூறுகின்றனர்.
சிறப்பு வழிபாடுகள்
ஆஞ்சநேயர் பிறந்த நட்சத்திரமான மூலம் நட்சத்திர நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இங்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தை மாதம் முதல் நாளில் 5,008 கரும்புகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம், சித்திரை மாதம் முதல் நாளில் பத்தாயிரம் கனிகளைக் கொண்டு அலங்காரம், ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் முதலாவது சனிக்கிழமை ராஜ அலங்காரம், இரண்டாவது சனிக்கிழமையில் செந்தூர அலங்காரம், மூன்றாவது சனிக்கிழமை பச்சை அலங்காரம், நான்காவது சனிக் கிழமை சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அலங்காரம், ஐந்தாவது சனிக்கிழமை பத்மாசனத்தில் தியான அலங்காரம் என்று பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் ஆண்டு வழிபாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து வரும் மூலம் நட்சத்திர நாளில் 508 லிட்டர் பாலாபிஷேகம், 108 கலசாபிஷேகம், 7 வருணாபிஷேகம் நடைபெறுகின்றன. அடுத்த நாள் மகாபாரத காலத்தில் பீமனுடன் வாதம் புரிந்த வயோதிக ஆஞ்சநேயர் அலங்காரம், அதையடுத்து கருடர், வராகர், நரசிம்மர், ஹயக்கிரீவர் மற்றும் ஆஞ்சநேயரின் வடிவம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகிறது.
அமைவிடம்
திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சின்னாளபட்டி. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டுப்பட்டியில்தான் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.
–தேனி மு.சுப்பிரமணி.
மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தியோ வெற்றிலை மாலை அணிவித்தோ துளசி மாலை வழங்கியோ வழிபடுங்கள்.
மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தியோ வெற்றிலை மாலை அணிவித்தோ துளசி மாலை வழங்கியோ வழிபடுங்கள். உங்கள் எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்குவார் அனுமன் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
அனுமனுக்கு உகந்த நட்சத்திரம் மூலம். அவரின் ஜன்ம நட்சத்திரம் இது. மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திரம் ரொம்பவே சிறப்பானது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்கி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். அதேபோல் அவருக்கு உரிய மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமன் கோயிலுக்குச் சென்று அவரை வழிபட்டால், எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்குவார். இன்னல்கள் மொத்தமும் விலகிவிடும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்.
நாமக்கல், சென்னை நங்கநல்லூர், திருச்சி கல்லுக்குழி, நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் ஆலயங்களில் மூல நட்சத்திர சிறப்பு வழிபாடு, விசேஷ அலங்காரங்கள், பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.
அனுமனுக்கு உகந்த மூல நட்சத்திர தினத்தில் விரதம் இருந்து, அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். வெற்றிலை மாலை கட்டி எடுத்துச் சென்று வழங்குங்கள். கொஞ்சம் வெண்ணெய் வழங்கி சார்த்துங்கள். அப்படியே இயலாதோருக்கு புளியோதரை அல்லது தயிர்சாதம் அன்னதானமாக வழங்குங்கள். உங்களின் எல்லாக் காரியங்களிலும் பக்கபலமாக இருந்து காத்தருள்வார் ராமபக்தன் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
அனுமனுக்கு உகந்த நட்சத்திரம் மூலம். அவரின் ஜன்ம நட்சத்திரம் இது. மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திரம் ரொம்பவே சிறப்பானது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்கி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். அதேபோல் அவருக்கு உரிய மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமன் கோயிலுக்குச் சென்று அவரை வழிபட்டால், எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்குவார். இன்னல்கள் மொத்தமும் விலகிவிடும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்.
நாமக்கல், சென்னை நங்கநல்லூர், திருச்சி கல்லுக்குழி, நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் ஆலயங்களில் மூல நட்சத்திர சிறப்பு வழிபாடு, விசேஷ அலங்காரங்கள், பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.
அனுமனுக்கு உகந்த மூல நட்சத்திர தினத்தில் விரதம் இருந்து, அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். வெற்றிலை மாலை கட்டி எடுத்துச் சென்று வழங்குங்கள். கொஞ்சம் வெண்ணெய் வழங்கி சார்த்துங்கள். அப்படியே இயலாதோருக்கு புளியோதரை அல்லது தயிர்சாதம் அன்னதானமாக வழங்குங்கள். உங்களின் எல்லாக் காரியங்களிலும் பக்கபலமாக இருந்து காத்தருள்வார் ராமபக்தன் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுவையை அடுத்த பஞ்சவடியில் பிரசித்திபெற்ற பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2007-ம் ஆண்டு நடந்தது. ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்ட போது பார்க்கப்பட்ட தேவபிரசன்னத்தில் பஞ்சவடியிலும் வெங்கடாஜலபதி எழுந்தருளுவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது திருப்பதியில் இருப்பது போல் அதே உயரத்தில் வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருப்பதியில் 7½ அடி உயரம் கொண்ட சுமார் 2 டன் எடை கொண்ட வெங்கடாசலபதி சிலை வடிவமைக்கப்பட்டது. அதனுடன் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி திருப்பதி திருமலையில் இருந்து புறப்பட்டு மார்ச் 21-ந் தேதி பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சேர்ந்தது.
இதனை தொடர்ந்து நேற்று காலை சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து வெங்கடாசலபதி சிலை, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் 50 வீணை கலைஞர்களின் இசை கச்சேரி நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெய மாருதி சேவா டிரஸ்ட் தலைவர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், பொருளாளர் கச்சபேஸ்வரன், அறங்காவலர்கள் யுவராஜன், ராஜகோபாலன், பழனியப்பன், செல்வம், திருமலை ஆகியோர் செய்திருந்தனர்.
பஞ்சவடி கோவிலில் வருகிற ஜூன் மாதம் 23-ந் தேதி ஜெயமங்கள வலம்புரி மகா கணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், ராஜகோபுரம் மற்றும் வெங்கடாசலபதிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெய மாருதி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது திருப்பதியில் இருப்பது போல் அதே உயரத்தில் வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருப்பதியில் 7½ அடி உயரம் கொண்ட சுமார் 2 டன் எடை கொண்ட வெங்கடாசலபதி சிலை வடிவமைக்கப்பட்டது. அதனுடன் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி திருப்பதி திருமலையில் இருந்து புறப்பட்டு மார்ச் 21-ந் தேதி பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சேர்ந்தது.
இதனை தொடர்ந்து நேற்று காலை சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து வெங்கடாசலபதி சிலை, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் 50 வீணை கலைஞர்களின் இசை கச்சேரி நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெய மாருதி சேவா டிரஸ்ட் தலைவர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், பொருளாளர் கச்சபேஸ்வரன், அறங்காவலர்கள் யுவராஜன், ராஜகோபாலன், பழனியப்பன், செல்வம், திருமலை ஆகியோர் செய்திருந்தனர்.
பஞ்சவடி கோவிலில் வருகிற ஜூன் மாதம் 23-ந் தேதி ஜெயமங்கள வலம்புரி மகா கணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், ராஜகோபுரம் மற்றும் வெங்கடாசலபதிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெய மாருதி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கோட்டை எனும் மலைக்கு மேல், திறந்த வெளியில் கம்பீரமாக நின்றபடி அருள்கிறார் ஆஞ்சநேயர். வானளாவிய உயரத்தோடு, மேற்கூரையின்றி இந்த அனுமன் அருள் புரிந்து வருகிறார்.
புராணங்களில் நாமகிரி என்று குறிப்பிடப்படும் புண்ணிய நகரம், நாமக்கல். இந்த நகரின் மத்தியில் ஒரே கல்லால் ஆன குன்று நடுநாயகமாக இருக்கிறது. நகரத்தை பேட்டை, கோட்டை என்று இரு பிரிவுகளாக பிரிக்கிறது இந்தக் குன்று. இந்த நாமக்கல் நகரில் இருக்கும் சிறப்புமிகு தெய்வங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்த நகரில் வீற்றிருக்கும் நாமகிரி அம்மனின் மகிமையும், குடவரைக் கோவில்களில் எழுந்தருளி இருக்கும் மூர்த்திகளின் அழகும், கார்கோடசாமியாக அருள்புரியும் ரங்கநாதர் திருமேனியும், வானளாவ உயர்ந்து நிற்கும் விஸ்வரூப ஆஞ்சநேயரின் கம்பீரமும், நகரின் மையத்தில் அமைந்துள்ள சாளகிராமக் குன்றின் பெருமையும் அளவிடற்கரியது.
கோட்டை எனும் மலைக்கு மேல், திறந்த வெளியில் கம்பீரமாக நின்றபடி அருள்கிறார் ஆஞ்சநேயர். வானளாவிய உயரத்தோடு, மேற்கூரையின்றி இந்த அனுமன் அருள் புரிந்து வருகிறார்.
நரசிம்மர் ஆலயத்தின் வெளிப்புறம், கிழக்குப் பார்த்த நிலையில் மிகவும் சக்தி வாய்ந்த நாமகிரித் தாயாரின் சன்னிதி உள்ளது. மலைக் குகையில் குடவரைக் கோவிலில் ரங்கநாதர், கார்கோடகன் எனும் பாம்புப் படுக்கையிலே பள்ளிகொண்ட பெருமாளாக காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
நரசிம்மர், ரங்கநாதர், ஆஞ்சநேயர் என்று இங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளுக்கும் பல சிறப்புகள் இருந்தாலும், நாமகிரி அம்மனின் பெருமை அளவிட முடியாதது. காரணம், இந்த அன்னை கமலாலய புஷ்கரணியில் அமர்ந்து நரசிம்மரை நினைத்து கடும் தவம் செய்து, பல சக்திகளைப் பெற்றதாக வரலாறு சொல்கிறது. எனவே முறைப்படி அவளைப் பணிந்து வணங்கும் பக்தர்களுக்கு, அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நாகர்களின் அரசனான கார்கோடகன் என்னும் நாகம், தினமும் இங்குள்ள கமலாலயத்தில் இருந்து தீர்த்தம் எடுத்துவந்து ரங்கநாதருக்கு பூஜை செய்வதாக புராணங்கள் கூறுகிறது. இதற்கு சான்றாக மலைப் பாறையில் குளத்தில் இருந்து கோவில் வரை பாம்பு ஊர்ந்து சென்ற தடங்கள் காணப்படுகின்றன.
இங்கு சிறிய திருவடி என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வடை மாலை சாத்துதல், நல்லெண்ணெய் அபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிஷேகம் , சீயக்காய் அபிஷேகம், தயிர் அபிஷேகம், கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம், பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், சொர்ண அபிஷேகத்துடன் வெண்ணெய் காப்பு அலங்காரம், சந்தனக்காப்பு அலங்காரம், முத்தங்கி அலங்காரம் போன்றவை செய்யப்படுகின்றன.
நரசிம்ம மூர்த்தியின் ஆணைப்படி, நேபாள தேசத்தில் இருந்து எடுத்து வந்த சாளகிராமத்தை இங்கு ஸ்தாபித்து, நாமகிரி என்னும் பெயரை உலகறியச் செய்த பெருமை ஆஞ்சநேயரையேச் சாரும். இதற்கு சான்றாகவே நரசிம்மரை கைகூப்பி தொழுதபடி, விஸ்வரூப தரிசனம் தருகிறார் அனுமன். இவரது திருமேனி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது. எனவேதான் மேல்கூரை விமானம் கட்டப்படவில்லை.
இங்குள்ள தீர்த்தக் குளங்கள் தெய்வீக அம்சம் பொருந்தியவை. பலராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு நீர்நிலை உருவாக்கி வழிபட்டிருக்கிறார். அந்த தீர்த்தம் பலராம தீர்த்தமாக இருக்கிறது. அனந்தன் எனும் வேதியர் ஒரு தீர்த்தம் உருவாக்கி தாயாரை வழிபட்டு நற்கதி பெற்றுள்ளார். அந்த தீர்த்தம் அனந்த தீர்த்தம் எனப்படுகிறது. தாயார் உருவாக்கிய மகிமை மிகு தீர்த்தம் கமலாலய தீர்த்தம் ஆகும். தேவர்கள் இத்தலத்து தெய்வங்களை வழிபட உருவாக்கிய தீர்த்தம் தேவதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அசுரனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய நரசிம்மருக்கு, பக்தர் ஒருவர் உருவாக்கி வழிபட்ட தீர்த்தம் சக்கர தீர்த்தம் என்று பெயர் பெற்றுள்ளது.
இந்த நகரில் வீற்றிருக்கும் நாமகிரி அம்மனின் மகிமையும், குடவரைக் கோவில்களில் எழுந்தருளி இருக்கும் மூர்த்திகளின் அழகும், கார்கோடசாமியாக அருள்புரியும் ரங்கநாதர் திருமேனியும், வானளாவ உயர்ந்து நிற்கும் விஸ்வரூப ஆஞ்சநேயரின் கம்பீரமும், நகரின் மையத்தில் அமைந்துள்ள சாளகிராமக் குன்றின் பெருமையும் அளவிடற்கரியது.
கோட்டை எனும் மலைக்கு மேல், திறந்த வெளியில் கம்பீரமாக நின்றபடி அருள்கிறார் ஆஞ்சநேயர். வானளாவிய உயரத்தோடு, மேற்கூரையின்றி இந்த அனுமன் அருள் புரிந்து வருகிறார்.
நரசிம்மர் ஆலயத்தின் வெளிப்புறம், கிழக்குப் பார்த்த நிலையில் மிகவும் சக்தி வாய்ந்த நாமகிரித் தாயாரின் சன்னிதி உள்ளது. மலைக் குகையில் குடவரைக் கோவிலில் ரங்கநாதர், கார்கோடகன் எனும் பாம்புப் படுக்கையிலே பள்ளிகொண்ட பெருமாளாக காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
நரசிம்மர், ரங்கநாதர், ஆஞ்சநேயர் என்று இங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளுக்கும் பல சிறப்புகள் இருந்தாலும், நாமகிரி அம்மனின் பெருமை அளவிட முடியாதது. காரணம், இந்த அன்னை கமலாலய புஷ்கரணியில் அமர்ந்து நரசிம்மரை நினைத்து கடும் தவம் செய்து, பல சக்திகளைப் பெற்றதாக வரலாறு சொல்கிறது. எனவே முறைப்படி அவளைப் பணிந்து வணங்கும் பக்தர்களுக்கு, அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நாகர்களின் அரசனான கார்கோடகன் என்னும் நாகம், தினமும் இங்குள்ள கமலாலயத்தில் இருந்து தீர்த்தம் எடுத்துவந்து ரங்கநாதருக்கு பூஜை செய்வதாக புராணங்கள் கூறுகிறது. இதற்கு சான்றாக மலைப் பாறையில் குளத்தில் இருந்து கோவில் வரை பாம்பு ஊர்ந்து சென்ற தடங்கள் காணப்படுகின்றன.
இங்கு சிறிய திருவடி என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வடை மாலை சாத்துதல், நல்லெண்ணெய் அபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிஷேகம் , சீயக்காய் அபிஷேகம், தயிர் அபிஷேகம், கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம், பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், சொர்ண அபிஷேகத்துடன் வெண்ணெய் காப்பு அலங்காரம், சந்தனக்காப்பு அலங்காரம், முத்தங்கி அலங்காரம் போன்றவை செய்யப்படுகின்றன.
நரசிம்ம மூர்த்தியின் ஆணைப்படி, நேபாள தேசத்தில் இருந்து எடுத்து வந்த சாளகிராமத்தை இங்கு ஸ்தாபித்து, நாமகிரி என்னும் பெயரை உலகறியச் செய்த பெருமை ஆஞ்சநேயரையேச் சாரும். இதற்கு சான்றாகவே நரசிம்மரை கைகூப்பி தொழுதபடி, விஸ்வரூப தரிசனம் தருகிறார் அனுமன். இவரது திருமேனி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது. எனவேதான் மேல்கூரை விமானம் கட்டப்படவில்லை.
இங்குள்ள தீர்த்தக் குளங்கள் தெய்வீக அம்சம் பொருந்தியவை. பலராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு நீர்நிலை உருவாக்கி வழிபட்டிருக்கிறார். அந்த தீர்த்தம் பலராம தீர்த்தமாக இருக்கிறது. அனந்தன் எனும் வேதியர் ஒரு தீர்த்தம் உருவாக்கி தாயாரை வழிபட்டு நற்கதி பெற்றுள்ளார். அந்த தீர்த்தம் அனந்த தீர்த்தம் எனப்படுகிறது. தாயார் உருவாக்கிய மகிமை மிகு தீர்த்தம் கமலாலய தீர்த்தம் ஆகும். தேவர்கள் இத்தலத்து தெய்வங்களை வழிபட உருவாக்கிய தீர்த்தம் தேவதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அசுரனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய நரசிம்மருக்கு, பக்தர் ஒருவர் உருவாக்கி வழிபட்ட தீர்த்தம் சக்கர தீர்த்தம் என்று பெயர் பெற்றுள்ளது.
திருமணத்தடை இருப்பவர்கள் ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர் தலத்துக்கு வந்து கல்யாண ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தைரியமும் வீரமும் கொடுப்பவர் அனுமன். பிரம்மச்சரியாக வாழ்பவர்களுக்கு விருப்பமான கடவுளும் அனுமன் தான். ஆனால் பிரம்மச்சாரி என்று போற்றும் அனுமன் திருமணக்கோலத்தில் காட்சித்தரும் திருத்தலம் சென்னை செங்கல்பட்டு சாலையில் தைலாவரத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர் திருத்தலம்.
கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் சூரியன் அனுமனுக்குக் கற்றுத் தந்தார். அனைத்தையும் திறமையாக கற்றுக்கொண்ட அனுமனுக்கு “நவவியாகரண பண்டிதன்’ என்ற பட்டம் பெறும் ஆசை இருந்தது. ஆனால் இந்தப் பட்டம் பெறுபவர்கள் குடும்ப வாழ்வை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது நியதியாக இருந்ததால் அனுமன் மணம் புரிய சம்மதித்தார். அனுமன் விரும்பிய பட்டத்தை அளிக்க விரும்பிய சூரிய பகவான் தன்னுடைய மகளான சுவர்ச்சலா தேவியை தன் சிஷ்யனான அனுமனுக்கு மண முடித்து வைத்தார் என்று சூரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆஞ்சநேயரின் திருமணக்கோலத்தைத் தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இத்தலத்தில் மூலவரான ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தனி சன்னிதியில் உற்சவராக தன்னுடைய தேவியும் சூரிய புத்திரியுமான சுவர்ச்சலா தேவியுடன் பத்மபீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர். சங்கு சக்கரம் ஏந்தி நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.
வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பாக காதலித்தவர்களும் தங்களது துணையுடன் இத்தலத்துக்கு வந்து வேண்டுதல் வைக்கிறார்கள். ஆஞ்சநேயரின் சம்மதத்தைப் பெற்றால் அவரது அருளால் பெற்றோர்களின் சம்மதமும் மனமுவந்து கிடைக்கிறது என்கிறார்கள் இங்கு வரும் காதல் புரிந்து தம்பதியரான புதுமண தம்பதியர்.
திருமணத்தடை இருப்பவர்களும் இத்தலத்துக்கு வந்து ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள்.
கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் சூரியன் அனுமனுக்குக் கற்றுத் தந்தார். அனைத்தையும் திறமையாக கற்றுக்கொண்ட அனுமனுக்கு “நவவியாகரண பண்டிதன்’ என்ற பட்டம் பெறும் ஆசை இருந்தது. ஆனால் இந்தப் பட்டம் பெறுபவர்கள் குடும்ப வாழ்வை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது நியதியாக இருந்ததால் அனுமன் மணம் புரிய சம்மதித்தார். அனுமன் விரும்பிய பட்டத்தை அளிக்க விரும்பிய சூரிய பகவான் தன்னுடைய மகளான சுவர்ச்சலா தேவியை தன் சிஷ்யனான அனுமனுக்கு மண முடித்து வைத்தார் என்று சூரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆஞ்சநேயரின் திருமணக்கோலத்தைத் தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இத்தலத்தில் மூலவரான ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தனி சன்னிதியில் உற்சவராக தன்னுடைய தேவியும் சூரிய புத்திரியுமான சுவர்ச்சலா தேவியுடன் பத்மபீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர். சங்கு சக்கரம் ஏந்தி நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.
வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பாக காதலித்தவர்களும் தங்களது துணையுடன் இத்தலத்துக்கு வந்து வேண்டுதல் வைக்கிறார்கள். ஆஞ்சநேயரின் சம்மதத்தைப் பெற்றால் அவரது அருளால் பெற்றோர்களின் சம்மதமும் மனமுவந்து கிடைக்கிறது என்கிறார்கள் இங்கு வரும் காதல் புரிந்து தம்பதியரான புதுமண தம்பதியர்.
திருமணத்தடை இருப்பவர்களும் இத்தலத்துக்கு வந்து ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள்.
மலையைச் சுமந்து செல்லும் அனுமனை நாம் விரதம் இருந்து வழிபட்டால் நலமும், வளமும் நமக்குக் கிடைக்கும். காரியங்கள் நிறைவேறும்.
வரம் தரும் தெய்வங்களின் வரிசையில் வாயுபுத்திரன் அனுமனும் ஒருவா் ஆவார். நாம் ஒருவரை, ஒரு ஊருக்குச் சென்று ஏதேனும் வேலையை முடித்து வரச் சொல்வோம். அவர் போய் வந்த பிறகு “என்ன நடந்தது?” என்று நாம் கேட்கும் பொழுது, ஒரு சிலர் “வளவள” என்று வர்ணித்துக் கொண்டே செல்வார்கள். சொல்ல வேண்டிய விஷயத்தை கடைசியாகத்தான் சொல்வர். ஆனால், ஒரு சிலரோ ரத்தினச் சுருக்கமாகப் பேசுவர்.
சீதையை தேடிச் சென்ற அனுமன், அசோகவனத்தில் அவரைக் கண்டார். சீதையிடம் ராமன் விரைவில் வந்து தங்களை மீட்பார் என்று கூறிவிட்டு, ராமனின் இருப்பிடம் வந்தார். அனுமனைப் பார்த்த ராமர், “சீதையைப் பற்றி ஏதாவது தெரிந்ததா?” என்பார்.
அதற்கு அனுமன் “கண்டேன் அந்த கற்பினுக்கு அணியை” என்று சுருக்கமாக முடிப்பார். சீதை எப்படி இருக்கிறாளோ என்று நினைத்த ராமனுக்கு, அனுமன் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லும் வாக்கியம் அதுதான்.
முதலில் அவளைக் கண்டேன் என்று சொல் கிறார். அவள் கற்போடு இருக்கிறாள் என்பதையும் உரைக்கிறார். ராமன் எதை எதிர்பார்த்தானோ அதைச் சொல்லியதால் தான் அனுமன் சிறப்புடையவராக ஆனார்.
அஞ்சிலே ஒன்று பெற்றான்!
அஞ்சிலே ஒன்றைத் தாவி,
அஞ்சிலே ஒன்று ஆறாக,
ஆரியர்க் காக ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்,
அஞ்சிலே ஒன்றை வைத்தான்!
அவன் நம்மை அளித்துக் காப்பான்!
என்பது அனுமனுக்குரிய துதிப்பாடல்.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும் வர்ணித்து அதன் மூலமாகப் பிறந்த ஆற்றல் மிக்க அனுமனை வழிபட முன்னோர்கள் வழி வகுத்தனர். பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன் தான் அனுமன். சீதையைக் கண்டுபிடித்து ராமனுக்கு ஏற்பட்ட துயரத்தைப் போக்கியதால் “சொல்லின் செல்வன்” என்ற பட்டத்தைப் பெற்றார். அப் படிப்பட்ட சொல்லின் செல்வனை நாம் வணங்கினால் நமக்கு செல்வாக்கும், சொல்வாக்கும் மேலோங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுகிற ஆற்றல் பிறக்கும். அனுமன் ஜாதகத்தை வைத்து வழிபட்டாலும் தடைகள் அகலும்.
‘ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் அதை நம்பிய பேருக்கு ஏது பயம்?’ ஏன்று சொல்லியவர் அனுமன். அனுமனுடைய நட்சத்திரம் மூலம். தனுசு ராசி. மேஷ லக்னம். லக்னத்திலேயே செவ்வாய் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்.
5-ல் குரு வீற்றிருந்து சந்திரனையும், லக்னத்தையும் பார்க்கிறார். 10-ல் சனி சொந்த வீட்டில் இருக்கிறார். எனவே தான் பலசாலியாகவும், பிரம்மச்சாரியாகவும், ஆற்றல் மிக்கவராகவும், ஐஸ்வரியம் தருபவராகவும், மலையைத் தூக்கும் மாருதியாகவும் விளங்குகிறார்.
ராமதூதன் என்று வர்ணிக்கப்படும் அனுமனை வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் ஆற்றல் நமக்குக் கிடைக்கும்.
சஞ்சீவி மலையை அனுமன் சுமந்து வரும் பொழுது, ஏழரைச் சனி அவருக்கு ஆரம்பமாகியது. சனிபகவான் அனுமனைப் பிடிக்க வந்தார். சஞ்சீவி மலையைக் கீழே இறக்கி வைத்திருக்கும் சமயம் பார்த்து அனுமன் தலைமீது சனி ஏறி அமர்ந்து கொண்டார்.
திடீரென அனுமன் மலையைத் தூக்கி தன் தலையில் வைத்துக் கொண்டு பறக்கத் தொடங்கினார். மலைக்கும், அனுமன் தலைக்கும் இடையில் சிக்கிய சனி தன்னை விடுவிக்குமாறு வேண்டினார். அப்பொழுது “என்னைத் தொழுது வழிபடும் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது” என்று அனுமன் கேட்டுக்கொண்டு, சனியை விடுவித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
எனவே மலையைச் சுமந்து செல்லும் அனுமனை நாம் விரதம் இருந்து வழிபட்டால் நலமும், வளமும் நமக்குக் கிடைக்கும். அனுமன் வீற்றிருந்து அருள் வழங்கும் ஆலயங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. நாமக்கல் ஜெய்அனுமன், சுசீந்திரம் விஸ்வரூப ஆஞ்சநேயர், மதுரை வால் சுருட்டி ஆஞ்சநேயர், சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் வாலில் மணி கட்டிய வரம் தரும் அனுமன், வைரவன்பட்டியில் ராமர் வழிபட்ட தோற்றத்தில் ஜெய அனுமன், காரைக்குடி அருகில் உள்ள வ.சூரக்குடியில் ஸ்ரீ சிவ ஆஞ்சநேயர், பொன்னமராவதி அருகில் உள்ள வேகுப்பட்டியில் விஸ்வரூப ஆஞ்சநேயர் போன்றவை சிறப்பு வாய்ந்த தலங்கள் ஆகும்.
உங்கள் வயதிற்கேற்ற வெற்றிலை மாலை அணிவித்தும், வடை மாலையை யோகபலம் பெற்ற நாளில் அணிவித்தாலும் தடைகள் அகன்று தன லாபம் பெருகும். கோரிக்கையை நினைத்துக் கொண்டு விரதம் இருந்து ஸ்ரீராமஜெய மாலையை அணிவித்தால் காரியங்கள் நிறைவேறும். வாயுபுத்திரனை சனிக்கிழமை அல்லது மூலம் நட்சத்திரமன்று முறைப்படி விரதம் இருந்து வழிபட்டால் வரமும் கிடைக்கும், வளமும் பெருகும்.
சீதையை தேடிச் சென்ற அனுமன், அசோகவனத்தில் அவரைக் கண்டார். சீதையிடம் ராமன் விரைவில் வந்து தங்களை மீட்பார் என்று கூறிவிட்டு, ராமனின் இருப்பிடம் வந்தார். அனுமனைப் பார்த்த ராமர், “சீதையைப் பற்றி ஏதாவது தெரிந்ததா?” என்பார்.
அதற்கு அனுமன் “கண்டேன் அந்த கற்பினுக்கு அணியை” என்று சுருக்கமாக முடிப்பார். சீதை எப்படி இருக்கிறாளோ என்று நினைத்த ராமனுக்கு, அனுமன் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லும் வாக்கியம் அதுதான்.
முதலில் அவளைக் கண்டேன் என்று சொல் கிறார். அவள் கற்போடு இருக்கிறாள் என்பதையும் உரைக்கிறார். ராமன் எதை எதிர்பார்த்தானோ அதைச் சொல்லியதால் தான் அனுமன் சிறப்புடையவராக ஆனார்.
அஞ்சிலே ஒன்று பெற்றான்!
அஞ்சிலே ஒன்றைத் தாவி,
அஞ்சிலே ஒன்று ஆறாக,
ஆரியர்க் காக ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்,
அஞ்சிலே ஒன்றை வைத்தான்!
அவன் நம்மை அளித்துக் காப்பான்!
என்பது அனுமனுக்குரிய துதிப்பாடல்.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும் வர்ணித்து அதன் மூலமாகப் பிறந்த ஆற்றல் மிக்க அனுமனை வழிபட முன்னோர்கள் வழி வகுத்தனர். பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன் தான் அனுமன். சீதையைக் கண்டுபிடித்து ராமனுக்கு ஏற்பட்ட துயரத்தைப் போக்கியதால் “சொல்லின் செல்வன்” என்ற பட்டத்தைப் பெற்றார். அப் படிப்பட்ட சொல்லின் செல்வனை நாம் வணங்கினால் நமக்கு செல்வாக்கும், சொல்வாக்கும் மேலோங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுகிற ஆற்றல் பிறக்கும். அனுமன் ஜாதகத்தை வைத்து வழிபட்டாலும் தடைகள் அகலும்.
‘ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் அதை நம்பிய பேருக்கு ஏது பயம்?’ ஏன்று சொல்லியவர் அனுமன். அனுமனுடைய நட்சத்திரம் மூலம். தனுசு ராசி. மேஷ லக்னம். லக்னத்திலேயே செவ்வாய் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்.
5-ல் குரு வீற்றிருந்து சந்திரனையும், லக்னத்தையும் பார்க்கிறார். 10-ல் சனி சொந்த வீட்டில் இருக்கிறார். எனவே தான் பலசாலியாகவும், பிரம்மச்சாரியாகவும், ஆற்றல் மிக்கவராகவும், ஐஸ்வரியம் தருபவராகவும், மலையைத் தூக்கும் மாருதியாகவும் விளங்குகிறார்.
ராமதூதன் என்று வர்ணிக்கப்படும் அனுமனை வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் ஆற்றல் நமக்குக் கிடைக்கும்.
சஞ்சீவி மலையை அனுமன் சுமந்து வரும் பொழுது, ஏழரைச் சனி அவருக்கு ஆரம்பமாகியது. சனிபகவான் அனுமனைப் பிடிக்க வந்தார். சஞ்சீவி மலையைக் கீழே இறக்கி வைத்திருக்கும் சமயம் பார்த்து அனுமன் தலைமீது சனி ஏறி அமர்ந்து கொண்டார்.
திடீரென அனுமன் மலையைத் தூக்கி தன் தலையில் வைத்துக் கொண்டு பறக்கத் தொடங்கினார். மலைக்கும், அனுமன் தலைக்கும் இடையில் சிக்கிய சனி தன்னை விடுவிக்குமாறு வேண்டினார். அப்பொழுது “என்னைத் தொழுது வழிபடும் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது” என்று அனுமன் கேட்டுக்கொண்டு, சனியை விடுவித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
எனவே மலையைச் சுமந்து செல்லும் அனுமனை நாம் விரதம் இருந்து வழிபட்டால் நலமும், வளமும் நமக்குக் கிடைக்கும். அனுமன் வீற்றிருந்து அருள் வழங்கும் ஆலயங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. நாமக்கல் ஜெய்அனுமன், சுசீந்திரம் விஸ்வரூப ஆஞ்சநேயர், மதுரை வால் சுருட்டி ஆஞ்சநேயர், சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் வாலில் மணி கட்டிய வரம் தரும் அனுமன், வைரவன்பட்டியில் ராமர் வழிபட்ட தோற்றத்தில் ஜெய அனுமன், காரைக்குடி அருகில் உள்ள வ.சூரக்குடியில் ஸ்ரீ சிவ ஆஞ்சநேயர், பொன்னமராவதி அருகில் உள்ள வேகுப்பட்டியில் விஸ்வரூப ஆஞ்சநேயர் போன்றவை சிறப்பு வாய்ந்த தலங்கள் ஆகும்.
உங்கள் வயதிற்கேற்ற வெற்றிலை மாலை அணிவித்தும், வடை மாலையை யோகபலம் பெற்ற நாளில் அணிவித்தாலும் தடைகள் அகன்று தன லாபம் பெருகும். கோரிக்கையை நினைத்துக் கொண்டு விரதம் இருந்து ஸ்ரீராமஜெய மாலையை அணிவித்தால் காரியங்கள் நிறைவேறும். வாயுபுத்திரனை சனிக்கிழமை அல்லது மூலம் நட்சத்திரமன்று முறைப்படி விரதம் இருந்து வழிபட்டால் வரமும் கிடைக்கும், வளமும் பெருகும்.
வீர ஆஞ்சநேயருக்கு உகந்த ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
வீர ஆஞ்சநேயருக்கு உகந்த ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை எழுதிய மகா ஞானி ஸ்ரீ துளசிதாஸர். இவர் ராம, ஆஞ்சநேய தரிசனம் பெற்ற மகான். வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னால் இதை பாராயணம் செய்யலாம். பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸாவைப் பாராயணம் செய்தால் அங்கே ஸ்ரீ ஹனுமானே சூட்சும வடிவில் எழுந்தருள்வான்.
ஸ்ரீஅனுமன் சாலீஸா
புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரெள பவன குமார்|
பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்||
ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர|
ஜய கபீஸ திஹுலோக உஜாகர||
ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார்
பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்||
ராமதூத அதுலித பலதாமா|
அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா||
மஹாவீர் விக்ரம பஜரங்கீ|
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ||
கஞ்சன பரண விராஜ ஸுவேசா|
கானன குண்டல குஞ்சித கேசா||
ஹாத் வஜ்ர ஒள த்வாஜ விராஜை|
காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை||
சங்கர ஸுவன கேசரி நந்தன|
தேஜ ப்ராதப மஹா ஜகவந்தன||
வித்யாவான் குணீ அதி சாதுர|
ராம காஜ கரிபே கோ ஆதுர||
ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா|
ராம லஷண ஸீதா மன பஸியா||
ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா|
விகட ரூப தரி லங்க ஜராவா||
பீம ரூப தரி அஸுர ஸங்ஹாரே |
ராமசந்த்ர கே காஜ ஸ(ம்)வாரே ||
லாய ஸஜீவந லகந ஜியாயே |
ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே ||
ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ |
தும மம ப்ரிய பரதஹீ ஸம பாஈ ||
ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவை(ம்) |
அஸ கஹி ஸ்ரீபதி கந்ட லகாவை(ம்) ||
ஸநகாதிக ப்ரஹ்மாதி முநீஸா |
நாரத ஸாரத ஸஹித அஹீஸா ||
ஜம குபேர திக்பால ஜஹா(ம்) தே |
கபி கோபித கஹி ஸகே கஹா(ம்) தே ||
தும உபகார ஸுக்ரீவஹி(ம்) கீந்ஹா |
ராம மிலாய ராஜ பத தீந்ஹா ||
தும்ஹரோ மந்தர பிபீஷந மாநா |
லங்கேஸ்’வர ப ஏ ஸப ஜக ஜாநா ||
ஜுக ஸஹஸ்ர ஜோஜந பர பாநூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜாநூ ||
ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ(ம்) |
ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீ(ம்) ||
துர்கம காஜ ஜகத கே ஜேதே |
ஸுகம அநுக்ரஹ தும்ஹரே தேதே ||
ராம துஆரே தும ரகவாரே |
ஹோத ந ஆஜ்ஞாயா பிநு பைஸாரே ||
ஸப ஸுக லஹை தும்ஹாரீஸரநா |
தும ரச்சக காஹூ கோ டர நா ||
ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை |
தீநோ(ம்) லோக ஹா(ந்)க தே கா(ம்)பை ||
பூத பிஸாச நிகட நஹி(ம்) ஆவை |
மஹாபீர ஜப நாம ஸுநாவை ||
நாஸை ரோக ஹரை ஸப பீரா |
ஜபத நிரந்தர ஹநுமத பீரா ||
ஸங்கட தே ஹநுமாந சுடாவை |
மந க்ரம பசந த்யாந ஜோ லாவை ||
ஸப பர ராம் தபஸ்வீ ராஜா |
திந கே காஜ ஸகல தும ஸாஜா ||
ஔர மநோரத ஜோ கோஇ லாவை |
ஸோஇ அமித ஜீவந பல பாவை ||
சாரோ(ம்) ஜுக பரதாப தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||
ஸாது ஸந்த கே தும ரகவாரே |
அஸுர நிகந்தந ராம துலாரே ||
அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா |
அஸ் பர தீந ஜாநகீ மாதா ||
ராம ரஸாயந தும்ஹரே பாஸா |
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா ||
தும்ஹரே பஜந ராம கோ பாவை |
ஜநம ஜநம கே துக பிஸராவை ||
அந்த கால ரகுபர புர ஜாஈ |
ஜஹா(ம்) ஜந்ம ஹரி-பக்த கஹாஈ ||
ஔர தேவதா சித்த ந தர ஈ |
ஹனுமத ஸேஇ ஸர்ப ஸுக கர ஈ ||
ஸங்கட கடை மிடை ஸப பீரா |
ஜோ ஸுமிரை ஹநுமத பல பீரா ||
ஜை ஜை ஜை ஹநுமாந கோஸா ஈ(ம்) |
க்ருபா கரஹு குரு தேவ கீ நாஈ(ம்) ||
ஜோ ஸத பார பாட கர கோஈ |
சூடஹி பந்தி மஹா ஸுக ஹோஈ ||
ஜோ யஹ படை ஹநுமாந சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா ||
துளஸீதாஸ ஸதா ஹரி சேரா |
கீஜை நாத ஹ்ருதய மஹ(ம்) டேரா ||
பவந தநய ஸங்கட ஹரந , மங்கல மூரதி ரூப |
ராம லஷந ஸீதா ஸஹித, ஹ்ருதய பஸஹு ஸுர பூப ||
ஸ்ரீஅனுமன் சாலீஸா
புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரெள பவன குமார்|
பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்||
ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர|
ஜய கபீஸ திஹுலோக உஜாகர||
ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார்
பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்||
ராமதூத அதுலித பலதாமா|
அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா||
மஹாவீர் விக்ரம பஜரங்கீ|
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ||
கஞ்சன பரண விராஜ ஸுவேசா|
கானன குண்டல குஞ்சித கேசா||
ஹாத் வஜ்ர ஒள த்வாஜ விராஜை|
காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை||
சங்கர ஸுவன கேசரி நந்தன|
தேஜ ப்ராதப மஹா ஜகவந்தன||
வித்யாவான் குணீ அதி சாதுர|
ராம காஜ கரிபே கோ ஆதுர||
ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா|
ராம லஷண ஸீதா மன பஸியா||
ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா|
விகட ரூப தரி லங்க ஜராவா||
பீம ரூப தரி அஸுர ஸங்ஹாரே |
ராமசந்த்ர கே காஜ ஸ(ம்)வாரே ||
லாய ஸஜீவந லகந ஜியாயே |
ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே ||
ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ |
தும மம ப்ரிய பரதஹீ ஸம பாஈ ||
ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவை(ம்) |
அஸ கஹி ஸ்ரீபதி கந்ட லகாவை(ம்) ||
ஸநகாதிக ப்ரஹ்மாதி முநீஸா |
நாரத ஸாரத ஸஹித அஹீஸா ||
ஜம குபேர திக்பால ஜஹா(ம்) தே |
கபி கோபித கஹி ஸகே கஹா(ம்) தே ||
தும உபகார ஸுக்ரீவஹி(ம்) கீந்ஹா |
ராம மிலாய ராஜ பத தீந்ஹா ||
தும்ஹரோ மந்தர பிபீஷந மாநா |
லங்கேஸ்’வர ப ஏ ஸப ஜக ஜாநா ||
ஜுக ஸஹஸ்ர ஜோஜந பர பாநூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜாநூ ||
ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ(ம்) |
ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீ(ம்) ||
துர்கம காஜ ஜகத கே ஜேதே |
ஸுகம அநுக்ரஹ தும்ஹரே தேதே ||
ராம துஆரே தும ரகவாரே |
ஹோத ந ஆஜ்ஞாயா பிநு பைஸாரே ||
ஸப ஸுக லஹை தும்ஹாரீஸரநா |
தும ரச்சக காஹூ கோ டர நா ||
ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை |
தீநோ(ம்) லோக ஹா(ந்)க தே கா(ம்)பை ||
பூத பிஸாச நிகட நஹி(ம்) ஆவை |
மஹாபீர ஜப நாம ஸுநாவை ||
நாஸை ரோக ஹரை ஸப பீரா |
ஜபத நிரந்தர ஹநுமத பீரா ||
ஸங்கட தே ஹநுமாந சுடாவை |
மந க்ரம பசந த்யாந ஜோ லாவை ||
ஸப பர ராம் தபஸ்வீ ராஜா |
திந கே காஜ ஸகல தும ஸாஜா ||
ஔர மநோரத ஜோ கோஇ லாவை |
ஸோஇ அமித ஜீவந பல பாவை ||
சாரோ(ம்) ஜுக பரதாப தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||
ஸாது ஸந்த கே தும ரகவாரே |
அஸுர நிகந்தந ராம துலாரே ||
அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா |
அஸ் பர தீந ஜாநகீ மாதா ||
ராம ரஸாயந தும்ஹரே பாஸா |
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா ||
தும்ஹரே பஜந ராம கோ பாவை |
ஜநம ஜநம கே துக பிஸராவை ||
அந்த கால ரகுபர புர ஜாஈ |
ஜஹா(ம்) ஜந்ம ஹரி-பக்த கஹாஈ ||
ஔர தேவதா சித்த ந தர ஈ |
ஹனுமத ஸேஇ ஸர்ப ஸுக கர ஈ ||
ஸங்கட கடை மிடை ஸப பீரா |
ஜோ ஸுமிரை ஹநுமத பல பீரா ||
ஜை ஜை ஜை ஹநுமாந கோஸா ஈ(ம்) |
க்ருபா கரஹு குரு தேவ கீ நாஈ(ம்) ||
ஜோ ஸத பார பாட கர கோஈ |
சூடஹி பந்தி மஹா ஸுக ஹோஈ ||
ஜோ யஹ படை ஹநுமாந சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா ||
துளஸீதாஸ ஸதா ஹரி சேரா |
கீஜை நாத ஹ்ருதய மஹ(ம்) டேரா ||
பவந தநய ஸங்கட ஹரந , மங்கல மூரதி ரூப |
ராம லஷந ஸீதா ஸஹித, ஹ்ருதய பஸஹு ஸுர பூப ||