search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virathangal"

    • துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.
    • குழந்தைப்பேறு கிடைக்கும்.

    கந்தசஷ்டி விரதம்:

    நாள் :

    ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்

    தெய்வம் :

    சுப்பிரமணியர்

    விரதமுறை :

    முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.

    பலன் :

    குழந்தைப்பேறு

    முருகன் சுக்ரவார விரதம்:

    நாள் :

    ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.

    தெய்வம் :

    சுப்ரமணியர்

    விரதமுறை :

    பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.

    பலன் :

    துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

    கிருத்திகை விரதம்:

    நாள் :

    கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.

    தெய்வம் :

    சுப்பிரமணியர்

    விரதமுறை :

    பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்

    பலன் : 16 செல்வமும் கிடைத்தல்

    • திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
    • இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.

    சோமவார விரதம்:

    நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்

    தெய்வம் : சிவபெருமான்

    விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.

    பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை

    தை அமாவாசை விரதம்:

    நாள் :

    தை அமாவாசை

    தெய்வம் :

    சிவபெருமான்

    விரதமுறை :

    காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

    பலன் :

    முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி

    சிறப்பு தகவல் :

    பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    • சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.
    • பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.

    விநாயக சுக்ரவார விரதம்:

    நாள் :

    வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்

    தெய்வம் :

    விநாயகர்

    விரதமுறை :

    பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.

    பலன் :

    கல்வி அபிவிருத்தி

    விநாயகர் சஷ்டி விரதம்:

    நாள் :

    கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்

    தெய்வம் :

    விநாயகர்

    விரதமுறை :

    ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.

    முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.

    பலன் :

    சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.

    ×