என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

திருவேற்காடு கருமாரி அம்மன் தலவரலாறு
- திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது.
- நாளடைவில் வேலங்காடு திருவேற்காடு ஆகியது. கருமாரி அன்னை ஆலயம் எழுந்தது.
திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது.
இதனால் அந்த பகுதியை வேலக்காடு என்று அழைத்தனர்.
அந்த வேலங்காட்டில் ஒரு பாம்புப்புற்று இருந்தது
பாம்பு வடிவில் அந்தப் புற்றில் கருமாரி இருந்து வருகிறாள் என்பது தெரிய வந்தது.
மெல்ல, மெல்ல கருமாரியின் புகழ் பரவியது.
பக்தர்கள் கருமாரியை தேடி வந்து குறிகேட்டு பலன் பெற்று சென்றனர்.
கடந்த நூற்றாண்டில்தான் இந்த அற்புதம் நடந்தது.
நாளடைவில் வேலங்காடு திருவேற்காடு ஆகியது. கருமாரி அன்னை ஆலயம் எழுந்தது.
இந்த கருமாரி யார்? நீண்ட நாட்களாக நாக வடிவில் மக்கள் அறியாதபடி இருந்ததற்கு என்ன காரணம்?
அதற்கு ஒரு புராண கதை உள்ளது.
அதைப்பற்றி அடுத்த பதிவில் காணலாம்.
Next Story