வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 19 மார்ச் 2025

Published On 2025-03-19 07:00 IST   |   Update On 2025-03-19 07:00:00 IST
  • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
  • நத்தம் ஸ்ரீ மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு பங்குனி-5 (புதன்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: பஞ்சமி இரவு 10.32 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: விசாகம் இரவு 6.56 மணி வரை பிறகு அனுஷம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புன்னை மர கண்ணன் அலங்காரம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா. திரு வெள்ளாறை ஸ்ரீ கவேதாத்தரிநாதர் பவனி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமி பாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பெருமை

ரிஷபம்-ஆசை

மிதுனம்-வெற்றி

கடகம்-பக்தி

சிம்மம்-வரவு

கன்னி-தனம்

துலாம்- தாமதம்

விருச்சிகம்-முயற்சி

தனுசு- புத்துணர்ச்சி

மகரம்-நன்மை

கும்பம்-உழைப்பு

மீனம்-பதிவு

Tags:    

Similar News