search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    முருகனின் அறுபடை வீடும்... சிறப்பும்...
    X

    முருகனின் அறுபடை வீடும்... சிறப்பும்...

    • முருகனை வழிபட சரவணபவ, குமாரய நம இரண்டும் உகந்த திருமந்திரங்களாகும்.
    • குமரக் கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும்.

    * திருப்பரங்குன்றம்-சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.

    * திருச்செந்தூர்-அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தல மிது.

    * பழனி-மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.

    * சுவாமிமலை-தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தல மிது.

    * திருத்தணி-சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.

    * பழமுதிர்சோலை-அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.

    Next Story
    ×