search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நவராத்திரி: இன்று 5-வது நாள் வழிபாட்டு முறை
    X

    நவராத்திரி: இன்று 5-வது நாள் வழிபாட்டு முறை

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழியும்.
    • இன்று 5-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

    5-வது நாள் 30-9-2022 (வெள்ளிக்கிழமை)

    வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)

    பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

    திதி : பஞ்சமி

    கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.

    பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.

    நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்புசுண்டல்.

    ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.

    பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

    Next Story
    ×