என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 22 மார்ச் 2025
    X

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 22 மார்ச் 2025

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம்.
    • திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-8 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அஷ்டமி நள்ளிரவு 1.43 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: மூலம் இரவு 11.58 மணி வரை பிறகு பூராடம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். திருவெள்ளாறை ஸ்ரீ சுவதாத்திரிநாதர் காலை அன்ன வாகனம், இரவு யானை வாகனத்திலும் வீதி உலா. திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி பஞ்சமுக அனுமன் மரவுரி ராமர் திருக்கோலமாய் காட்சி. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெரு மாள் கோவில்களில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன அலங்கார சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதரவு

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-லாபம்

    கடகம்-மாற்றம்

    சிம்மம்-பரிசு

    கன்னி-பாசம்

    துலாம்- அன்பு

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- ஆக்கம்

    மகரம்-விருப்பம்

    கும்பம்-நன்மை

    மீனம்-பயணம்

    Next Story
    ×