என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஐ.ஐ.டி. வளாக கட்டுப்பாடு... பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
ByMaalaimalar12 Sep 2024 9:29 AM GMT (Updated: 12 Sep 2024 9:29 AM GMT)
- வேளச்சேரி சாலையில் உள்ள ஐ.ஐ.டி. நுழைவு வாயிலில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- நுழைவு வாயிலில் இருந்து அழைத்து செல்ல போதிய பஸ் வசதி இல்லை.
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து செல்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் வாகனங்களின் வேகத்தை 20 கி.மீ. ஆக குறைத்துள்ளது.
அதனை மீறினால் ரூ.10 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதை கண்டித்து இன்று வேளச்சேரி சாலையில் உள்ள ஐ.ஐ.டி. நுழைவு வாயிலில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நுழைவு வாயிலில் இருந்து அழைத்து செல்ல போதிய பஸ் வசதி இல்லை. மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை பெற்றோர்கள் நேரடியாக பள்ளிக்கு அழைத்து செல்லும் பழைய நடைமுறையே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X