என் மலர்
தமிழ்நாடு

சென்னை மாநகரில் கூடுதல் பஸ்கள் இயக்கம்
- காலை 6 மணி நிலவரப்படி 112 சதவீத வரை மாநகர பஸ்கள் இயக்கக்கப்பட்டுள்ளன.
- பல இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை:
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியிருப்பதாவது:
* சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இன்று வழக்கம்போல் பஸ்கள் முழுமையாக இயக்கப்படுகின்றன.
* சென்னை மாநகரில் வழக்கத்தைவிட கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை 6 மணி நிலவரப்படி 112 சதவீத வரை மாநகர பஸ்கள் இயக்கக்கப்பட்டுள்ளன.
* பல இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
* 2025 பஸ்கள் இயக்கப்பட வேண்டிய சூழலில் 2263 பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Next Story