search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 ஆயிரம் வழக்குகள்"

    • விழுப்புரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 12 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டன.

    விழுப்புரம்

    விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான பூரணி அம்மாள் வழிகாட்டுதலின்பேரில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் விழுப்புரம்ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    மக்கள் நீதிமன்றத்தில்மோட்டார் வாகன இழப்பு காசோலை வழக்கு குடும்ப வழக்கு உள்ளிட்ட2000 வழக்குகள் விசாரிக்கப்பட்டுதீர்வு காணப்பட்டு ரூ. 12 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டன.

    மாவட்டதலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் சார்ந்த நீதிபதிகள் மூத்த வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    ×