என் மலர்
நீங்கள் தேடியது "பஸ்சில் பயணம்"
- கள்ளக்குறிச்சியில் இருந்து சார்வாய் ஊருக்கு செல்ல தனியார் பஸ் மூலம் பயணம் செய்து கொண்டிருந்தார்.
- அப்பொழுது இந்திலியை கடக்கும் பொழுது பஸ்ஓசை டிவைர் திடீரென பிரேக் போட்டதால் செல்லம்மாள் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகம்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர். செல்லம்மாள். இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து சார்வாய் ஊருக்கு செல்ல தனியார் பஸ் மூலம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது இந்திலியை கடக்கும் பொழுது பஸ்ஓசை டிவைர் திடீரென பிரேக் போட்டதால் செல்லம்மாள் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.