என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 276418
நீங்கள் தேடியது "மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி"
- மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலியானார்.
- ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
ஜெயமங்கலம் அருகே குள்ளப்புரத்தை சேர்ந்தவர் நடராஜ் மனைவி வேலம்மாள்(63).
இவரது கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் மகள் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் ஹீட்டரில் தண்ணீர் காயவைத்த போது தீடிரென மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X