என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 278963
நீங்கள் தேடியது "பாலாலய ஹோமபூஜை"
- கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், உபயதாரர் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
- ரூ. 1.62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்ய பாலாலய ஹோம பூஜைகள் நடைபெற்றது.
அவிநாசி:
அவிநாசி கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இதற்கு அச்சாரமாக, அரசமரத்து விநாயகருக்கு முதலில் திருப்பணி செய்ய இந்து அறநிலையத்துறையினர் முடிவெடுத்தனர். இதனால் ரூ. 1.62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்ய பாலாலய ஹோம பூஜைகள் நடைபெற்றது.
சிவக்குமார சிவம், தியாகராஜ சிவம் உட்பட கோவில் சிவாச்சாரியார்கள் வாஸ்து ஹோமம், கணபதி ஹோமம் உட்பட பூஜை செய்து, பாலாலயம் செய்து வைத்தனர். கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், உபயதாரர் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X