என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 280925
நீங்கள் தேடியது "எருமை மாடுகள் உயிரிழப்பு"
- விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக வந்த எருமை மாடுகள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.
- உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியை அடுத்துள்ள பெருமாட்டு நல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிவாக்கம் கிராமத்தில் காயரம்பேடு கிராமத்தை சேர்ந்த கண்ணையா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
நேற்று அங்கு மின் கம்பி அறுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
அப்போது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக வந்த 4 எருமை மாடுகள் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் அப்பகுதிக்கு வந்து இறந்து கிடந்த மாடுகளை அப்புறப்படுத்தி விசாரித்து வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X