search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாம்பரம் மகளிர் விடுதி"

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பெண்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அகே மகளிர் விடுதியில் உயர் அழுத்த மின்வயர் அருகே நின்று செல்போனில் பேசியபோது மின்சாரம் தாக்கி 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பெண்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×