என் மலர்
நீங்கள் தேடியது "சதம்"
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.
- ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
தமிழகம் முழுவதும் இன்று 10 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
ஈரோடு 106.52, நாமக்கல் 103.1, மதுரை விமானநிலையம் 102.92, திருச்சிராப்பள்ளி 102.74, சேலம் 101.84, மதுரைநகரம் - 101.48, பாளையங்கோட்டை 101.12, திருப்பத்தூர் 100.76, திருத்தணி 100.04 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
வால்பாறை 66.2, கொடைக்கானல் 71.06, குன்னூர் 72.5, உதகமண்டலம் 75.2 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
- இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது.
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று 3 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
திருத்தணியில் 102.3, கரூர் பரமத்தியில் 101, வேலூர் 99.68, திருத்தணி 102.38, சென்னை மீனம்பாக்கம் 99.32, கோயம்பத்தூர் 97.16, மதுரை விமானநிலையம் 98.96, நாமக்கல் 98.6, சேலம் 98.78, திருச்சி 95 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
கொடைக்கானல் 67.64, குன்னூர் 75.2, ஊட்டி 72.32
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.
- இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 6 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 105.44 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
கரூர் பரமத்தி - 104.9, வேலூர் - 104.36, திருத்தணி - 102.56, நாமக்கல் - 102.2, திருச்சி - 100.58, சென்னை மீனம்பாக்கம் - 99.68, கோயம்புத்தூர் - 98.24, மதுரை விமான நிலையம் - 97.88, சேலம் - 96.8 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
ஊட்டி - 68, கொடைக்கானல் - 69.44, குன்னூர் - 75.2, வால்பாறை - 79.7
- ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று 3 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 102.92 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
வேலூர் 102.74, திருத்தணி 102.38, கரூர் பரமத்தியில் 102.2, நாமக்கல் 101.3, மதுரை விமானநிலையம் 100, சென்னை மீனம்பாக்கம் 98.6, கோயம்புத்தூர் 92.48, சேலம் 98.06,திருச்சி 99.86 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
கொடைக்கானல் 66.74, ஊட்டி 69.62, குன்னூர் 72.14, வால்பாறை 78.8
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.
- இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 4 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
திருத்தணி 102, ஈரோடு 101, கரூர் 100, திருப்பத்தூர் 99, தருமபுரி 99, மதுரை 98, சென்னை 98 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
கொடைக்கானல் 68, ஊட்டி 72, குன்னூர் 73, வால்பாறை 80 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
- ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று 3 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
திருத்தணி - 102.38, கரூர் பரமத்தி - 102.2, வேலூர் - 101.66, நாமக்கல் - 100.4, சென்னை மீனம்பாக்கம் - 96.8, கோயம்புத்தூர் - 96.26 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
குன்னூர் - 75.2, கொடைக்கானல் - 69.98, ஊட்டி - 73.76, வால்பாறை - 78.8
- மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது.
- ண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.08 டிகிரி வெயில் கொளுத்தியது.
ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது
இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் நேற்று வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இதனால் மீண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இனிவரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
சென்னை - 105.08, கடலூர் - 101.12, ஈரோடு - 100.76, மதுரை விமான நிலையம் - 101.12, புதுச்சேரி - 101.12, தஞ்சாவூர் - 102.2, திருத்தணி -100.58, வேலூர் - 103.82, கோயம்புத்தூர் - 90.68, கரூர் பரமத்தி - 97.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
குன்னூர் - 77, கொடைக்கானல் - 75.2, ஊட்டி - 74.84, வால்பாறை - 76.1
தமிழகம் முழுவதும் இன்று 12 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. நடப்பாண்டில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.
ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது
இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் நேற்று வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இதனால் மீண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இனிவரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மே 4 அன்று தமிழ்நாட்டில் தொடங்கிய கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-
சென்னை மீனம்பாக்கம் - 106, சென்னை நுங்கம்பாக்கம் - 106, திருத்தணி - 104, வேலூர் - 104, திருப்பத்தூர் - 102, மதுரை நகரம் - 101, பரங்கிப்பேட்டை - 101, மதுரை விமான நிலையம் - 101, புதுச்சேரி - 101, நாகப்பட்டினம் - 101, தஞ்சாவூர் - 100, கடலூர் - 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
குன்னூர் - 77, கொடைக்கானல் - 73.04, ஊட்டி - 73, வால்பாறை - 75.2
- மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது
- தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 18 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெயில் கொளுத்தியது.
ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது
இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.
இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. வடஇந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இனிவரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவான இடங்கள்
திருத்தணி - 108.5, மீனம்பாக்கம் - 107, வேலூர் - 107, மதுரை விமான நிலையம் - 104, நுங்கம்பாக்கம் - 104, பரங்கிப்பேட்டை - 104, மதுரை நகரம் - 104, புதுச்சேரி - 104, ஈரோடு - 104, நாகப்பட்டினம் - 103, கடலூர் - 103, திருச்சி - 102, தஞ்சாவூர் - 102, தொண்டி - 101, திருப்பத்தூர் - 101, காரைக்கால் - 101, கரூர் பரமத்தி - 100, தூத்துக்குடி - 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
குன்னூர் - 76.64, கொடைக்கானல் - 71.6, ஊட்டி - 72, வால்பாறை - 78
- ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
- வட இந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.
தமிழகம், புதுவையில் இன்று எந்த ஒரு இடத்திலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகவில்லை. அதிகபட்சமாக ஈரோட்டில் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது
இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.
இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. வட இந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் அதிகமாக வெப்பம் பதிவான இடங்கள்
சென்னை நுங்கம்பாக்கம் - 96.8, கரூர் பரமத்தி - 97.7, மதுரை விமான நிலையம் - 94.46, பாளையங்கோட்டை - 97.88, தஞ்சாவூர் - 96.8
சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-
குன்னூர் - 75.2, கொடைக்கானல் - 68.9, ஊட்டி - 67.28, வால்பாறை - 78.8
- முதல் இன்னிங்சில் சப்ராஸ் கான் டக் அவுட்டில் வெளியேறினார்.
- 2-வது இன்னிங்சில் 150 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
பெங்களூரு:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. 2-வது நாளில் 'டாஸ்' ஜெயித்த இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்து 'ஆல்-அவுட்' ஆனது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்னும், டிவான் கான்வே 91 ரன்னும், டிம் சவுதி 65 ரன்னும் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 49 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்ப்ராஸ்கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பாக ஆடிய சப்ராஸ் கான் 110 பந்துகளில் சதத்தை எட்டினார். 4-வது டெஸ்டில் ஆடும் 26 வயது சர்ப்ராஸ்கான் அடித்த முதல் சதம் இதுவாகும். தொடர்ந்து ஆடிய சர்ப்ராஸ் கான் (150 ரன், 195 பந்து, 18 பவுண்டரி, 3 சிக்சர்) டிம் சவுதி பந்து வீச்சில் பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு சர்ப்ராஸ் கான், ரிஷப் பண்ட் ஜோடி 177 ரன்கள் திரட்டினர்.
இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 99.3 ஓவர்களில் 462 ரன்கள் குவித்து 'ஆல்-அவுட்' ஆனது. கடைசி 7 விக்கெட்டுகள் 54 ரன்களுக்குள் சரிந்தன.
முதல் இன்னிங்சில் 'டக்-அவுட்' ஆன சர்ப்ராஸ் கான் 2-வது இன்னிங்சில் 150 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ரன்னின்றி ஆட்டம் இழந்து விட்டு 2-வது இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது இந்திய வீரர் என்ற சிறப்பை சர்ப்ராஸ் கான் பெற்றார். ஏற்கனவே இந்திய வீரர்களில் மாதவ் ராவ், நயன் மோங்கியா இதனை போல் சாதித்துள்ளனர்.
- இந்த சாதனை பட்டியலில் ஜேக் ஹோப்ஸ், சச்சின் தலா 9 சதங்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளனர்.
- இங்கிலாந்தில் 8 சதங்கள் அடித்த சர் விவ் ரிச்சர்ட்ஸ் 4-வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய மண்ணில் 3 வகை கிரிக்கெட்டிலும் அவர் 10 சதங்களை அடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனையை கோலி படைத்திருந்தார். இந்த நிலையில் வரும் டெஸ்ட் போட்டிகளில் அவர் சதம் அடித்தால் ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்வார்.
1930-1948-ம் ஆண்டு காலகட்டங்களில் விளையாடிய பிராட்மேன் இங்கிலாந்தில் 11 சதத்தை அடித்தார். கோலியும் ஆஸ்திரேலியாவில் 11-வது சதத்தை அடித்தால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற பிராட்மேனின் உலக சாதனையை கோலி சமன் செய்வார்.
இந்த சாதனை பட்டியலில் ஜேக் ஹோப்ஸ் (ஆஸ்திரேலியாவில்), சச்சின் டெண்டுல்கர் (இலங்கையில்) தலா 9 சதங்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளனர். இங்கிலாந்தில் 8 சதங்கள் அடித்த சர் விவ் ரிச்சர்ட்ஸ் 4-வது இடத்தில் உள்ளார்.