என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 358621
நீங்கள் தேடியது "குடும்ப செலவு"
- மகாலட்சுமியிடம் குடும்ப செலவிற்காக கொடுக்கும் பணத்தை வீணாக செலவு செய்வதாக கண்டித்துள்ளார்.
- இதுகுறித்து பாலு வரஞ்சரம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வானவரட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பாலு (37). இவருக்கும் மகாலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்று2 குழந்தைகள் உள்ளனர். பாலு தனது மனைவி மகாலட்சுமியிடம் குடும்ப செலவிற்காக கொடுக்கும் பணத்தை வீணாக செலவு செய்வதாக கண்டித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாலு வெளியே சென்று விட்டு பின்னர் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது மனைவி மற்றும் மகன், மகளை அக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலு வரஞ்சரம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 3 பேரையும் தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X