என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடைந்து"

    • கரூர் மாவட்டம்தோட்டக்குறிச்சி அருகே உடைந்து விழுந்த மின்கம்பம்
    • இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

     வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்திலிருந்து தொழிற்சாலைகளுக்கு செல்லும் உயர் அழுத்த மின் பாதையில், வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்த ஒரு மின் கம்பம் திடீரென சாய்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று உடைந்த மின் கம்பத்தை, அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை நிறுத்தினர். இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    ×