என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 367580
நீங்கள் தேடியது "மணிமுக்தா ஆறு"
- லாரியில் மணல் கடத்துவதாக வரஞ்சுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே கூத்தக்குடி மணிமுக்தா ஆற்று பகுதியில் அரசு அனுமதியின்றி லாரியில் மணல் கடத்துவதாக வரஞ்சுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது மணிமுக்தா ஆற்றின் கரைப்பகுதியில் அரசு அனுமதி இன்றி மினி லாரியில் அரை யூனிட் மணல் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் குமார் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X