search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெருப்புக்கோழி கூடு"

    • புதை படிவங்கள் உள்ள இடத்தை தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • நெருப்புக்கோழி முட்டைகள் இருந்த அடையாளங்களும் அப்படியே உள்ளன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் புதை படிவங்கள் உள்ள இடத்தை தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆவின் போது 41 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெருப்புக்கோழி கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த கூட்டில் 9 முதல் 11 நெருப்புக்கோழி முட்டைகள் இருந்த அடையாளங்களும் அப்படியே உள்ளன.

    இதன் மூலம் தென் இந்தியாவில் நெருப்புக்கோழிகள் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. தொடர்ந்து தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×