என் மலர்
நீங்கள் தேடியது "பழங்குடியின மாணவிகள்"
- JEE தேர்வில் பழங்குடியின மாணவிகள் ரோஹிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை.
- திருச்சி NIT-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
2024 JEE தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோஹிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி NIT-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
JEE தேர்வில் மாணவி ரோஹிணி 73.8% மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார்.
திருச்சி NIT-ல் மாணவி ரோஹிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.